Browsing Category
தமிழ்நாடு
திருச்சி செய்தி தொகுப்பு – மார்ச் 16, 2025
மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் வழிப்பறி
திருச்சி கிராப்பட்டி ரெயில்வே பாலம் அருகே, சேலத்தைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் மர்ம நபர் கத்தியால் தாக்கி ரூ.1000 பறித்து தப்பியதற்கு எ.புதூர் போலீசார் விசாரணை…
Read More...
Read More...
யோகி ஆதித்யநாத் – ஒரு துறவி அரசியல் தலைவர்
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகத் திகழும் யோகி ஆதித்யநாத் பலராலும் "காவி உடை அணிந்த அரசியல்வாதி" என்று கருதப்படுகிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு துறவி (Sanayasi). அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இணையாக செயல்படும் அவரது வாழ்க்கை பற்றிய…
Read More...
Read More...
சித்தாநத்தம் ஆற்றில் மணல் அள்ளிய இரண்டு பேர் கைது – மத்திய சிறையில் அடைப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சித்தாநத்தம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இரண்டு பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் 27.03.2025 வரை ரிமாண்ட் செய்யப்பட்டு மத்திய சிறையில்…
Read More...
Read More...
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு: அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரம்
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு: அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரம்
டாஸ்மாக் முறைகேட்டிற்கு பிறகு, தமிழக பத்திரப்பதிவு துறையில் நடைபெற்று வந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை (ED) தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது.…
Read More...
Read More...
டாஸ்மாக் ஊழல்: திமுக தலைமை தொடர்பிலா? – திருச்சியில் எச். ராஜா பேட்டி
திருச்சி, மார்ச் 15:
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"அமலாக்கத்துறை (ED) முதல் முறையாக அரசுத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் பாலியல் தொழில் நடந்த சம்பவம் – மூன்று பேர் கைது
இடம்: திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம்
📅 நாள்:
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள பழைய பாண்டியன் தெருவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி…
Read More...
Read More...