Browsing Category
தமிழ்நாடு
2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் –
சென்னை: அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் மா.சுப்ரமணியன்…
Read More...
Read More...
பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென
பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம்*
-: ,4, 2022,9:13 சென்னை: நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரில் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள்…
Read More...
Read More...
என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர். தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர்
எனக்கு வாழ பிடிக்கலை.. என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர். தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர்
சென்னை: தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என சென்னை ராமாபுரத்தில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read More...
Read More...
காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை!
வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்ட ஆய்வாளர் சிவபாலனை காணொலி காட்சி…
Read More...
Read More...
பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு, வரவேற்பு வேறு.. கனிமொழி எம்பி
சென்னை: தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நமது கடமை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் தமிழகத்தில் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருப்புக்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை… ?
சென்னை: பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலை திமுக ஆட்சிக் காலத்தில் நிலவுவதாகவும், திமுகவின் அராஜக செயலுக்கு, சட்ட விரோத செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ…
Read More...
Read More...
அரசு அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்..
சென்னை: அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள்…
Read More...
Read More...
புத்தாண்டு தொடக்கத்தில் வாலிபர் கொலை….
ஜி.கே.சேகரன்,
புத்தாண்டை முன்னிட்டு நடந்த குத்தாட்டத்தினால் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் ,பேரணாம்பட்டு அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தை சேர்த்தவர். விஜிகுமார், மேல் பட்டியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து…
Read More...
Read More...
சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்ற போலி சாமியார்.! : பாலியல் வன்முறை செய்த கொடூரம்!!- போலி சாமியார்…
திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த போலி சாமியார் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13ம்…
Read More...
Read More...
அடாத மழையில் பொங்கிப் பெருகிய புழல் ஏரி.. மிதக்கும் மணலியால் மக்கள் அவதி
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மணலி பகுதியில் மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதி…
Read More...
Read More...