Browsing Category
தமிழ்நாடு
அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது
திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் முத்துக்குமார் ( 29). இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக…
Read More...
Read More...
தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தும் அதை மதிக்காத திமுக கவுன்சிலர் குடும்பம்…..
திருச்சி 62 வது வார்டு திமுக கவுன்சிலர் சுபா அவர்கள் இருந்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய தந்தை ராஜகோபாலன் திமுகவில் பதவி வகித்து வருகிறார்
சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்…
Read More...
Read More...
மகளின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா.இவரது மனைவி சித்ரா (வயது 48).இவர் சென்னை சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தி வருவதோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த…
Read More...
Read More...
பிஜேபி பிரமுகர் திருச்சி சூர்யா அவர்களின் வீடு தாக்கப்பட்டது மர்ம நபர்களால் தாக்கப்பட்டது
திருச்சி பிஜேபி பிரமுகராக இருந்து வரும் திருச்சி சூர்யா அவர்களின் மாமியார் வீடு திருச்சி வாசன் வேலி பகுதியில் உள்ளது இன்று இரவு 7 மணி அளவில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஒன்று திருச்சி சூர்யா அவர்களின் வீட்டில் கல் எரிந்து தாக்குதல்…
Read More...
Read More...
திமுகவின் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறிய ஆன்லைன் மீடியாக்கள் சொம்பு தூக்க தொடங்கிய
இந்துக்கள் பூஜை என்றால் கசக்கும் இந்து கோவில்களின் பணம் சொத்து என்றால் இனிக்கும் திராவிட மாடலுக்கு என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.
தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சமீபத்தில் நடந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது…
Read More...
Read More...
திருச்சி திமுக கோட்டையினை அடிபணிய வைத்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இரவு நேரம் என்பதால் இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போராட்டத்திற்கு விடியல் கிடைக்கும் என்பது தற்போது நிரூபித்து காட்டிய இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ அவர்கள்
திருச்சியில் உள்ள இரண்டு திமுக…
Read More...
Read More...
சிபிசிஐடி விசாரணைக்கும் பரிந்துரைக்க வேண்டும்
போராட்டத்தை நிறுத்துவதற்காக எங்களிடம் பொய் சொன்ன போலீசார் என்று குற்றச்சாட்டு
மாணவி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…
Read More...
Read More...
காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பார்களா…..
உயிர்காக்கும் கரங்கள் என்ற அமைப்பு நடத்தி வந்த சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அப்துல் கபூர் இவர் அரியமங்கலத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில்…
Read More...
Read More...
அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும்……..,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம்
மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்... சமீபகாலமாக…
Read More...
Read More...