Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஏறும் சிமெண்ட் விலை……

காரணம் என்ன? கோடிக்கணக்கான ரூபாய் விடியல் குடும்பத்துக்கு கமிஷனாக செல்வது தான்.. சிமெண்ட் விலை 70 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது.. தமிழகத்தில் தயாரித்து ஆந்திரா, கர்நாடகா, கேராளவில் விற்கப்படும் சிமெண்டிற்கு விலை உயர்வு இல்லை.…
Read More...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது…..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக…
Read More...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆப்பு? விரைவில்…..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆதார ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2011 -16ம் ஆண்டுகளில்,…
Read More...

‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்”……

தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு…
Read More...

என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.

நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read More...

திமுக அரசு கடந்த 10 மாதங்களில், “அறிவிப்பு அரசு” என்ற பெயரை மட்டுமே எடுத்துள்ளது…

பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால், அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும்.. காரணம், மத்திய அரசு திட்டங்களை எல்லாம் பெயர் மாற்றி, அறிவிப்பு அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் சற்று முன்பு வெளியே வந்தார்….

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி…
Read More...

நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்தால்தான்……

காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்தியில் மோடி - மாநிலத்தில் யோகி ஆகியோருடைய ஆட்சி வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 35…
Read More...

அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி…

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிதிகளை அரசு பயன்படுத்தி வருகிறது. இந்துக் கோயில்களின் நிதிகளை இந்து கோயில்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரவேண்டுமென்று இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்திய பிறகும், கோவில் சொத்துக்களை அரசு நிதி போல…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்