Browsing Category
தமிழ்நாடு
நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம்….
திருச்சி கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கிய விவாகரத்தில் முக்கிய நபரான நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம்....
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் அன்றாட பணிகளை கூட அதிரடியாக செய்ய நினைக்கும் D.R.O. அபிராமி…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா…
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை மீறி தருமபுரம் ஆதீன சொத்தில் போலியான உட்பிரிவு 8A கோப்பு எண் படி பிரபல குழந்தை நல மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி பெயரில் பட்டா பெயர் மாற்றம்....!!!
இது தொடர்பாக…
Read More...
Read More...
கோவில் நிலங்கள் விற்பனை என்ன நடக்கிறது திருச்சியில்
*நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து பல லட்சங்களை சுருட்டிய மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் & டவுன் சர்வேயர் பரிமளா..!!*
*இது…
Read More...
Read More...
கோயில் நிலங்களை மீட்க தயக்கம் காட்டும் இந்து சமய அறநிலைத்துறை கீழ் பணியாற்றும்…
துடிப்போடு பணி செய்யும் ஒரு நல்ல அதிகாரியை பணியில் நியமிக்க கோரிக்கை....
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது அதில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கும்…
Read More...
Read More...
திருச்சியில் தொழிலதிபரிடம் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மோசடி
திருச்சி ஜன8- திருச்சி காட்டூர் எஸ்.எ.எஸ்.நகரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 43) தொழில் அதிபரான இவர்இந்தப் பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி புத்தூர் பாரதி நகர் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கேகே நகர் பகுதியை…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு சம்பவம் ஆயுதங்களுடன் நான்கு ரவுடிகள் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...
Read More...
வைக்கோல் கட்டுக்குள் மறைத்து கொண்டு சென்ற வெடிபொருட்கள் 2,500 கிலோ ஜெலட்டின் பறிமுதல்
யாருக்காக எதற்காக கொண்டு செல்லப்பட்டது வெடிபொருள்கள் களம் இறங்கிய உளவு பிரிவு, உளவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
- கிருஷ்ணகிரியில் இருந்து கோவை சென்ற லாரியை, சேலம் மாவட்டம், கருப்பூர் சுங் கசாவடியில் போலீசார் நிறுத்தி…
Read More...
Read More...
பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார்
'ஆழமான' உள்ளடக்கத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பயன்பாடு குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்குமாறு பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார், இந்தியாவின் முன்னேற்றம் தடுக்க முடியாதது என்றும், தேசம் தனது வெற்றிப் பாதையைத் தொடர…
Read More...
Read More...
திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…..
திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகம் திருச்சி பாலக்கரையில் தலைமை இடம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக திரு. சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு…
Read More...
Read More...
கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி சமயபுரம் அருகே உள்ள வி துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை கடந்த 2015 டிசம்பர் 16ஆம் தேதி சமயபுரம் மெயின் ரோட்டில் சுந்தரம் மஹால் கல்யாண மண்டபம் அருகில் வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக வி துறையூர்…
Read More...
Read More...