Browsing Category
தமிழ்நாடு
12ம் வகுப்பு மாணவி ஷாலினி கொலை:
சேரங்கோட்டை (ராமநாதபுரம்):
ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஓர் இளைஞர் கோபத்தின் உச்சத்தில் ஷாலினியை கூர்மையான…
Read More...
Read More...
சபர்மதி சிறையில் பயங்கரவாதி கைதி மீது கொடூர தாக்குதல் – மருத்துவமனைக்கு மாற்றம்
அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பயங்கரவாதி குற்றவாளி டாக்டர் அகமது மொகியுதீன் சயீத் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக கைது…
Read More...
Read More...
எல்.கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் முக்கிய தீர்ப்பு
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீது நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் முக்கிய திருப்பமாக, குற்றச்சாட்டில் சிக்கிய முகமது ஹனீபாவுக்கு வழங்கப்பட்ட விடுதலையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.
திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு வழங்கிய…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்
கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக…
Read More...
Read More...
இந்து ஆட்டோ தொழிலாளிகள் முன்னணி சங்கம் கண்டனம்
தமிழக முதல்வர் சென்னையில் இருக்கும் கிளாம்பாக்கத்தில் பாகுபாடு இல்லாமல் அனைத்து சங்கங்களுக்கும் சரிசமமாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று…
Read More...
Read More...
இளம்பெண்ணிடம் சில்மிஷம் – திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் மீது வழக்கு
திருச்சி, செப்டம்பர் 9:
திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர்மீது இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (45), திருச்சி…
Read More...
Read More...
பொன்மலையில் துப்புரவு பணியாளர்களுக்கு கத்தி குத்து
திருச்சி ஜூன் 14-
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 49 )இருவரும் துப்புரவு தொழிலாளிகள். சம்பவத்தன்று
ராஜா…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை
திருச்சி ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சியில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சி ஜூன் 13- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 11ந்தேதி முத்து சூர்யா வீட்டில் ஜன்னல் கம்பியில் கயிற்றை…
Read More...
Read More...
திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி “சஸ்பெண்ட்” போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு…
திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்…
Read More...
Read More...