Browsing Category
இந்தியச் செய்தி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆய்வு செய்தல்
அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு விரைவாக குடியுரிமை வழங்குவதன் மூலம், புலம்பெயர்ந்த சமூகங்கள் நம் நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை CAA தீர்த்துவிடும். இது அனைத்து குடிமக்களுக்களின் மத சார்புகளைப்…
Read More...
Read More...
CAA பற்றிய தவறான கருத்துக்களும் அதன் உண்மையான புரிதலும்
2019 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கணிசமான சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நுணுக்கமான மற்றும் துல்லியமான புரிதலை வளர்க்கும் முயற்சியில், CAAவைச் சுற்றி நிலவும்…
Read More...
Read More...
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை
டிசம்பர் 2019 இல், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நிறைவேற்றியதும், நாட்டில் ஒரு தொடர் போராட்டம் தொடங்கியது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. டெல்லியில் CAAவுக்கு…
Read More...
Read More...
CAA – இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்தில்லை!
நமது அண்டை நாடுகளில் மதவெறியை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்பாக புகலிடம் பெற இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைதான் இந்த CAA. இது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தினரையோ சமூகத்தினரையோ பாதிக்காது.…
Read More...
Read More...
சர்ச்சைக்கு அப்பால்: குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய ஒரு தனிப் பார்வை
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) டிசம்பர் 2019 இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை தூண்டியதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டங்களுக்கும் வித்திட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும்…
Read More...
Read More...
130 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு
திருச்சி பிப் 12
தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரெயில் பாதையின்…
Read More...
Read More...
இந்தியர்களுக்கு உணவு தானியங்களை….
இந்தியர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்கான பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை அறிவித்தார்.…
Read More...
Read More...
இந்தியாவின் அதி வேக வளர்ச்சி, எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் அறிக்கை
ஆசிய-பசிபிக் வளர்ச்சி இயந்திரம் சீனாவிலிருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2026க்குள் 7% ஆக உயரும் என்று எஸ் & பி குலோபல் ரெட்டிங்ஸ் கடன் பகுப்பாய்வு…
Read More...
Read More...
பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார்
'ஆழமான' உள்ளடக்கத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பயன்பாடு குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்குமாறு பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார், இந்தியாவின் முன்னேற்றம் தடுக்க முடியாதது என்றும், தேசம் தனது வெற்றிப் பாதையைத் தொடர…
Read More...
Read More...
மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் 2000 பேர் ஊடுருவல்
மியான்மர் நாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக மிசோரம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்குள்…
Read More...
Read More...