Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

இந்தியச் செய்தி

இந்த போராட்டத்தின் பின்னணியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினர் இருப்பதாக…..

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித்…
Read More...

மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல்…

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசியல் படுகொலைகளை கேரளாவில் தினந்தோறும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் ஒரு படு கொலையை கொடூரமாக செய்திருக்கின்றனர். எர்ணாகுளம்…
Read More...

எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் …..

நேற்று கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைப்பினர் ஹர்ஷா கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி, பாகல்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ,…
Read More...

உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது…

வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவை பிப். 25 தேதிவரை நீதிமன்றத்தில் அடைக்க…
Read More...

மத அடையாளங்கள் உள்ள ஆடைகள் வேண்டாம் என்ற இடைக்கால உத்தரவு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென…
Read More...

மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!!….

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர்…
Read More...

ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்கள்-மத்திய அரசு வெளியீடு

ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது. இந்த வழிகாட்டுதல்களின் படி… 1, ஊடகத்தின் பத்திரிகையாளர் / நிருபர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது…
Read More...

“பிசா ஹட்”,KFC உம் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரம்-கடும் எதிர்ப்புக்கு பின் மன்னிப்பு கோரின…

ஹுண்டாய் கார் நிறுவனத்தைதொடர்ந்து தொடர்ந்து “பிசா ஹட்” மற்றும் KFC முதலான துரித உணவு நிறுவனங்களும் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரம் செய்துள்ளன. கடும் எதிர்ப்புக்களுக்கு பின் அவை மன்னிப்பு கோரி உள்ளன. ஹுண்டாய் கார் நிறுவனம் “காஷ்மீர்…
Read More...

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை…..

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை வழங்கியும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்ரான அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு…
Read More...

முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை !!!!! பகீர் சம்பவம்…

முதல் திருமணம் நடைபெற்றதை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்த கயவன் முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை பகீர் சம்பவம் நடந்துள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள அடூர், காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்