Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்வோம்

இந்தச் சட்ட திருத்தம், குடியுரிமைச் சட்டம் 1955 இல் பிரிவு (2), துணைபிரிவு (1), உட்பிரிவு b இல் விதிகளை சேர்க்கிறது. இதன்படி “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ…
Read More...

போலி பட்டா விவகாரத்தில் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த…

திருச்சி மாவட்டத்தின் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான அரசு ஆவணங்களை ஏற்படுத்தி பல நகரளவை எண்களுக்கு…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள தவறான புரிதல்களை நீக்குதல்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததில் இருந்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் கிளம்பிருக்கின்றன. இச்சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு இருந்தாலும்,மக்களிடத்தில் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. முதலாவதாக, CAA எந்தவொரு…
Read More...

12 வயது சிறுமி பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு. திருச்சி மார்ச் 18:திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) இவர் தனியார்…
Read More...

அனாதையாக கிடந்த முதியவர் பிணம்

திருவரங்கத்தில் பழைய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை. திருச்சி மார்ச் 18:திருவரங்கம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இறந்த நபர் யார் ?எந்த ஊரை…
Read More...

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு திருச்சி மார்ச் 18:திருச்சி மாவட்டம் லால்குடி, தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி தாரா (வயது 53 ) இவர் சம்பவத்தன்று தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே திடீரென்று மயங்கி…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் எடுத்த…

உயர்நீதிமன்றம் கேள்வி... நான்கு வார காலத்திற்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க ஆணை...!! திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய்…
Read More...

அமைச்சருடன் சேர்ந்து கொண்டு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள…

திருச்சி மாவட்ட அமைச்சர்களின் தயவில் உயர் பொறுப்புக்கு வந்த அரசு அதிகாரிகள் பலரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு இன்னும் பழைய நினைப்பிலேயே அரசு வேலையை செய்யாமல் அமைச்சருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றிய ஒரு சரியான பார்வை

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மற்ற மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை குறைக்காமல், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானில் மத ரீதியில்…
Read More...

குடியுரிமை (திருத்தம்) சட்டம் – 2019 மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான பாதையைப்…

குடியுரிமை (திருத்தம்) சட்டம் - 2019 (CAA) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் டிசம்பர் 12, 2019 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. சமகால உலகளாவிய மக்கள் தொகை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்