Browsing Category
மாவட்டம்
திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
திருச்சி பாலக்கரை பகுதியில் டீக்கடையில் பணிபுரிந்து வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5000ரூபாய் பணமும் அவருடைய செல்போனையும்,பறித்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்று அவரைப் பிடித்தனர் காவல்துறை விசாரணையில் அந்த…
Read More...
Read More...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் இந்த நிலை
மேல் அம்பிகாபுரம் அரசு பள்ளி அரியமங்கலம் 29வது வார்டு மேல அம்பிகாபுரம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட கால் வைக்க கூட இடமில்லாத கால் பதிக்கக் கூட இடமில்லை பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் கழிவுநீர் தொட்டி நிரம்பி மிகவும்…
Read More...
Read More...
ஆட்டோ கிரைம் …….
திருச்சியில் ஒரே நம்பரில் 2 ஆட்டோக்கள் ஒன்று புதிய ஆட்டோ மற்றொன்று பழைய ஆட்டோ இரண்டுக்கும் ஒரே நம்பர் ஆர்சி புக் பழைய வண்டி உடையது.திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல்…
Read More...
Read More...
மகனை திருச்சி மேயராக்க விரும்பும் Ex அமைச்சர்; பட்டும்படாமலும் பதிலளித்த பட்டுக்கோட்டைக்காரர்!
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தனது தந்தையும், மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜனிடம் அளித்துள்ள ஜவஹர்லால் நேரு எப்படியும் தாம் தான் வேட்பாளர் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் எனக்…
Read More...
Read More...
மனைவி கண் முன்பு கணவன் ஆற்றில் குதித்தார்
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த மீனா என்பவர் தன் கணவருடன் நாகராஜ் வயது நாற்பத்தி ஆறு கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார் அந்த சமயம் கணவர் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி தண்ணிக்குள் குதித்து விட்டார் என்று .திருச்சி…
Read More...
Read More...
குமரியில் கனமழை காரணமாக இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்லம் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- கொல்லம், நெல்லை - ஜாம்கர் விரைவு ரயில், நெல்லை-திருவனந்தபுரம், புனலூர் - மதுரை ரயில், புனலூர் - நெல்லை சிறப்பு ரயில்கள்…
Read More...
Read More...