Browsing Category
மாவட்டம்
பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நைட் நேரம்.. பஸ்ஸில் தனியாக உட்கார்ந்திருந்த இளம்பெண்.. பக்கத்தில் சென்ற கண்டக்டர்.. இப்ப ஜெயிலில்!
ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டரை கைது செய்துள்ளனர் போலீசார்..!நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் கண்டக்டர்…
Read More...
Read More...
முதியவர் அடித்து கொலை சடலமாக மீட்பு :
துவரங்குறிச்சி அருகே,முதியவர் அடித்து கொலை சடலமாக மீட்பு : திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அருகில் முக்கண் பாலம் எனும் இடத்தில் சிவாலயத்தில் சுமார் 50வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துக் கொலை சடலமாக மீட்பு.சம்பவ…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் செல்போன் வழிப்பறி கொள்ளையர்கள் கைது
சமீப காலமாக திருச்சி மாநகரில் செல்போன் பறிப்பு அதிகமாக நடந்து வந்தது நிலையில் மூன்று பேர் கைது
பாரதி நகர் ,காஞ்சனா டவர் ,கேகே நகர், பகுதி போன்ற இடங்களில் செல்போன் பறிப்பு நடந்து வந்தது இது சம்பந்தமாக மூன்று நபர்களை அரசு மருத்துவமனை காவல்…
Read More...
Read More...
கவர்னர் கான்வாய் வாகனத்தில் இடித்த காவல்துறை
திருச்சிக்கு கவர்னர் ரவி அவர்கள் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு பங்கேற்பதற்காக திருச்சி to புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்லும்பொழுது காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு…
Read More...
Read More...
திருச்சியில் நகை பறிப்பு ….
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பார்க்கில் தன் கணவருடன் வாக்கிங் சென்றுள்ளார் தன் கணவரை நடக்கச் சொல்லிவிட்டு அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உள்ளார் இதை கண்காணித்து கொண்டிருந்த இரண்டு நபர்கள்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் கஞ்சா விற்றதாக 3 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக என்ற வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாலக்கரை போலீஸார் ரெய்டு செய்ததில் மூன்று நபர்கள் சிக்கினர் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவையும் ஆயிரம் ரூபாய் பணமும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும்…
Read More...
Read More...
திருச்சி பேருந்து நிலையத்தில் கஞ்சா
திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் அருகே கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் மீது சந்தேகமடைந்த கன்டோன்மென்ட் கிரைம் ஸ்பெஷல் டீம் போலீசார் அந்த நபர் இடம் விசாரணை செய்தபோது வார்த்தைகள் தடுமாறுவதை கண்டு அவனுடைய பையை…
Read More...
Read More...
எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் நிகழ்ச்சி
எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்,
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரம் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி, ஃப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு, பொது மருத்துவ முகாம் என்கின்ற முப்பெரும் நிகழ்ச்சி துவாக்குடி நகர தலைவர் முஹம்மது யாசீன்…
Read More...
Read More...
அமைச்சர் நேரு அவர்கள் நிதி
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர் என்ற இடத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் கிருஷ்ணன் வயது 65 இவர் விடியற்காலையில் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை…
Read More...
Read More...
கிணற்றில் மூதாட்டி பிணம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் வயது 85 இவருக்கு 2மகன்களும் 2மகள்களும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் இதில் இரண்டு மகன்களும் இறந்து விட்டதாகவும் இரண்டு மகள்கள்…
Read More...
Read More...