Browsing Category
மாவட்டம்
ரயில் பெட்டியில் கண்டெடுத்த கஞ்சா பொட்டலங்கள்
இன்று 21.05.2022 அன்று, நான் HC.28/GOC(w), Con.280/CIB, Con.247/GOC @ CPDS குழுவுடன் இணைந்து ToPB, சட்டவிரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூகவிரோதக் கூறுகளை கொண்டு செல்வது போன்றவை.
முதன்மை கோட்டை பாதுகாப்பு துறை ஆணையர் திரு…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம்
மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்... சமீபகாலமாக…
Read More...
Read More...
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன்…..
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல்…
Read More...
Read More...
பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு…
எடமலைப்பட்டிபுதூர் ரவி என்பவர் நீதிமன்றத்தின் மூலம் மனு தாக்கல் செய்து கோவிந்தராஜுலு என்பவர் மற்றும் பலர் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் IPC பல்வேறு…
Read More...
Read More...
கரூர் சமூக நலத்துறை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதா?
உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் மத்திய அரசு திட்டமான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’– ‘மைய நிர்வாகி’ மற்றும்…
Read More...
Read More...
ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் இருந்த செயின் பறிப்பு
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவ படை(சி.ஆர்.பி.எப்.) பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி…
Read More...
Read More...
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள்
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு*
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு தொகுதி எம்எல்ஏ என்றால் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் என அனைத்து மத, ஜாதி மக்களும் வாக்களித்து வெற்றி பெறுபவர் சட்டமன்ற உறுப்பினர்.
சட்டசபையில் இவருடைய…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட செய்திகள் இன்று
வெல்டிங் பட்டறை அதிபரிடம் பணம் வழிப்பறி
திருச்சி ஏப் 12 -
திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில்…
Read More...
Read More...
சட்டவிரோதமாக குவாரியில் மணல் எடுப்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர…..
திருச்சி, ஏப்.12-
முறையாக புக்கிங் செய்பவர்களுக்கு மணல் தர மறுக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக குவாரியில் மணல் எடுப்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் நல சம்மேளன தலைவர் தெரிவித்தார்.…
Read More...
Read More...