Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

ஜாமீனில் வெளிவந்த ராஜேந்திரபாலாஜி……

https://youtu.be/PRfoL9G0e8U கடந்தகாலத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி அவர்கள் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் இன்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தார் அவர் நேராக…
Read More...

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார்

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார் திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி மற்றும் மருங்காபுரி வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் கடந்த…
Read More...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினருக்கு நாளை நேர்காணல் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளி யிட்டுள்ள அறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி,…
Read More...

அரசு பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

மணப்பாறை ஜன8: திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே அரசு பேருந்தில் சிக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன்(29). இவர்…
Read More...

வீடு புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீட்டில் புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் குறித்து துவரங்குறிச்சி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை அடுத்த திருச்சி…
Read More...

பெண் சாமியார் பவித்ராவுடன் கைதான ரூபாவதி யார்?திணறும் திண்டுக்கல்

திண்டுக்கல்: நில மோசடி புகாரில் கைதாகியுள்ள பெண் சாமியார் பவித்ரா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..! திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா... இவர் ஒரு பெண் சாமியார்.. இவர் தனக்கு காளியின்…
Read More...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – 4 பேருக்கு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை அடுத்த மஞ்சள் ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…
Read More...

கணவர் டீ குடிக்க கடைக்கு சென்ற கணவர் திரும்பி வரும் முன்பு தூக்கிட்டு தற்கொலை!!!

ரேவதி 33 கணவர் :பெயர் சீனிவாசன் 43 No 134 கீழ அடையவளஞ்சான் வீதி ஸ்ரீரங்கம் திருச்சி. தொழில் பெயிண்டர் செய்துவரும் சீனிவாசன் குழந்தைகள் :ஒரு மகள் இரண்டு பையன் உள்ளனர் இவருக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது இவரது சொந்த ஊர் லால்குடி…
Read More...

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து தட்டிக் கேட்ட காளை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தப்பியோட்டம் திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஜான் என்பவருக்கு சொந்தமான நான்கு ஜல்லிக்கட்டு…
Read More...

காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.

புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி - சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம். மத்திய…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்