Browsing Category
மாவட்டம்
தொழிலாளி கையை துண்டித்த இருவர் கைது
திருச்சியில், தொழிலாளி கையை வெட்டித் துண்டாக்கிய இருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (48) கூலித் தொழிலாளியான இவர், பாலக்கரை போலீசாருக்கு இன்பார்மராக இருந்து வந்ததாக…
Read More...
Read More...
காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பார்களா…..
உயிர்காக்கும் கரங்கள் என்ற அமைப்பு நடத்தி வந்த சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அப்துல் கபூர் இவர் அரியமங்கலத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் இந்து அறநிலையத் துறையில் தேர் செய்வதில் ஊழலா?..
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோவில் வருகிற 11/6 /2022 அன்று வைகாசி பெருந் திருவிழாவில் தேர் பவனி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக இருந்து வருகிறது இந்தநிலையில் கடந்த இரண்டு…
Read More...
Read More...
அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும்……..,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி…
Read More...
Read More...
வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்
வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு சாதகமாகவோ, பாரபட்சமாகவோ இருக்கக் கூடாது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில், நமது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்…
Read More...
Read More...
ரயில் பெட்டியில் கண்டெடுத்த கஞ்சா பொட்டலங்கள்
இன்று 21.05.2022 அன்று, நான் HC.28/GOC(w), Con.280/CIB, Con.247/GOC @ CPDS குழுவுடன் இணைந்து ToPB, சட்டவிரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூகவிரோதக் கூறுகளை கொண்டு செல்வது போன்றவை.
முதன்மை கோட்டை பாதுகாப்பு துறை ஆணையர் திரு…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம்
மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்... சமீபகாலமாக…
Read More...
Read More...
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன்…..
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல்…
Read More...
Read More...
பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு…
எடமலைப்பட்டிபுதூர் ரவி என்பவர் நீதிமன்றத்தின் மூலம் மனு தாக்கல் செய்து கோவிந்தராஜுலு என்பவர் மற்றும் பலர் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் IPC பல்வேறு…
Read More...
Read More...
கரூர் சமூக நலத்துறை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதா?
உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் மத்திய அரசு திட்டமான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’– ‘மைய நிர்வாகி’ மற்றும்…
Read More...
Read More...