Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

திருச்சி விபச்சார தடுப்பு பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP மணிகண்டன் அவர்கள்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த…
Read More...

போலி பத்திரம் தயாரித்து அபகரித்த திருச்சி திமுக பஞ்சாயத்து தலைவர்

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் சேர்ந்த நபர்கள் குத்தகை செய்து வந்த…
Read More...

வாய்க்கால் கரை ஆகிரமிப்பு – அகற்றச்சென்ற அரசு அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூர் கிராமப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஆற்று வாய்க்கால் கரை உள்ளிட்டவைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அரசு அதிகாரிகளுடன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள்…
Read More...

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

திருச்சி ஜூன் 7 திருச்சியை அடுத்த மணிகண்டத்தை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது40). இவரது மனைவி தேவிகா (வயது39). பாஜ 58வது வார்டு தலைவர். தேவிகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை கிரையம் பெற்று…
Read More...

உறையூரில் இன்று பரபரப்பு சம்பவம் வாலிபர் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் 12 மணி அளவில் உறையூர் பஞ்சவர்ண…
Read More...

கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி, சமயபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை சரணடைந்தார். திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாபு. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த மே 6 ஆம் தேதி, சமயபுரம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெண் கிராம நிர்வாக அலுவலர்- வியாபாரி மீது தாக்குதல் சமூக…

திருச்சி காந்தி மார்க்கெட் கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் திருவரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள புளி கடையில் புளி வாங்கி…
Read More...

திருச்சி மத்திய மண்டலத்தில் 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 கைது ஐஜி கார்த்திகேயன் தகவல்

இந்த வருடத்தில் 01.01.2023 முதல் 16.05.2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13.331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508…
Read More...

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார்…
Read More...

விவசாய சங்க நிர்வாகி வெட்டிக்கொலை

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சண்முகசுந்தரம் (வயது 65) இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்