Browsing Category
மாவட்டம்
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம்
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் ரயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி ஆலோசனையின் படி உதவி…
Read More...
Read More...
பெயிண்டரை வெட்டி கொலை செய்த அவரது மனைவியின் கள்ளக்காதலன் போலீஸில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சரவணன்(48). வர்ணம் பூசும் (பெயிண்டர்) தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சவுந்திரவள்ளி (45), எழில் நகர் பகுதியில் உள்ள பந்தல்…
Read More...
Read More...
ஆளுங்கட்சி முக்கிய நபருக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்த குன்னம் காவல் ஆய்வாளர்…
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிழக்கு கிராமத்தில் கடந்த 30/07/2023 தேதியன்று காலை சுமார் 8:00 மணியளவில் கல்லை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளி டிராக்டரில் எடுத்து சென்ற…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட பெண் அதிகாரியின் பெயரை சொல்லி பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட…
பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட சர்வே அதிகாரி....
திருச்சியில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது பல்வேறு சிக்கல்களில் சிக்கி பத்திரப் பதிவு செய்ய முடியாமல் முடங்கி கிடக்கும் வேலையில் தங்களுக்கு சொந்தமான…
Read More...
Read More...
திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில்…..
திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் (ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயலும் பள்ளி). எம் மையத்தின் தலைவராக சுவாமி கருப்பையா, பொருளாளராக ராமமூர்த்தி, காசாளராக தனசேகர், மையத்தின் நிர்வாகிகளாக ஜேசுராஜ் (வார்டன்), குமார், பார்த்திபன், சிவகிரி ஆகியோர்…
Read More...
Read More...
தோஷ நிவர்த்தி பூஜை என்ற பேரில் லட்சக்கணக்கில் அடாவடி வசூல் செய்யும் அர்ச்சகர் ….
*வேடிக்கை பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை* ....
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள *அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில்* , பூமி சம்பந்தமான அனைத்து விதமான…
Read More...
Read More...
திமுக. ஊராட்சி மன்றத்தலைவர், கே தாமோதரன் காசோலைகளின் கையொப்பமிடும் அதிகாரம்
திரு.K.தாமோதரன், ஊராட்சி மன்றத்தலைவர், புங்கனூர் ஊராட்சி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் தலைவர் மீது நில அபகரிப்பு புகார் - வழக்கு பதிவு செய்யப்பட்டது - ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாக உள்ளதால் ,ஊராட்சி மன்றத்தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறைக் கைதியொருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை பூர்வீகமாகக் கொண்டவர், பா.ராமச்சந்திரன் (77). திருச்சி வயலூர் சாலை சண்முகாநகர் 9 ஆவது…
Read More...
Read More...
குடும்பத் தகராறில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
குடும்பத் தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலச்சந்திரன் (43) }…
Read More...
Read More...
நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய திருச்சிஇளைஞர் சடலமாக மீட்பு
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் மணப்பாறை ரயில்வே கேட் அருகில் தண்டவாளம் அருகே ரத்தகாயத்துடன் தலை குப்புற நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இரவு நேரம் ரயிலில் அடிபட்டு அருகில் பள்ளத்தில் கிடந்து உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு…
Read More...
Read More...