Browsing Category
மாவட்டம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 37.39 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி, பிப். 12:
திருச்சி பன்னாட்டு விமான நிலயைத்தில், அரபுநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 37.39 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா…
Read More...
Read More...
3 அரசு பஸ்கள் ஜப்தி திருச்சி மாவட்ட கோர்ட் அதிரடி
திருச்சி, பிப்.13:
பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த இருவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க தவறியதால் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தினர்.…
Read More...
Read More...
வைரஸ் காய்ச்சலால் பத்தாம் வகுப்பு மாணவி திடீர் சாவு
திருச்சி பிப் 12- திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (வயது 14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023 ம் ஆண்டு நிமோனியா…
Read More...
Read More...
புரோட்டா மாஸ்டர் தீயில் கருகி சாவு
திருச்சி பிப் 12- திருச்சி அரியமங்கலம் காவேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 42) இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார்.
திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரியும் ஷாஜகான் குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி
குடித்துவிட்டு…
Read More...
Read More...
ஆ.ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார்.
ஆ.ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்தனர். திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் இன்று காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நாமக்கல் மாவட்டத்தில்…
Read More...
Read More...
130 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு
திருச்சி பிப் 12
தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரெயில் பாதையின்…
Read More...
Read More...
மணப்பாறை அருகே கோவில்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கோவில்பட்டியில் உள்ள பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள…
Read More...
Read More...
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்பட
ஒன்பது வருடங்களாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் புகார் மனு சென்றது..!!
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக…
Read More...
Read More...
ஊருக்கு தான் உபதேசம் எனக்கில்லை என்ற எண்ணத்தில் செயலாற்றும் மாவட்ட பெண் அதிகாரி….
திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகம் தொடர்பான ஒவ்வொரு மனுக்களையும் குறைந்த அளவிலான நேர காலத்திற்கு உரிய தீர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து கடைநிலை ஊழியர்களையும் விரட்டி வேலை வாங்கும் மாவட்ட பெண் அதிகாரியோ...
தன்…
Read More...
Read More...
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்ய முட்டுக்கட்டை போடுவது…
போலி பட்டா ரத்து புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன்..!!!!!
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில்
சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது. இதை…
Read More...
Read More...