Browsing Category
தமிழ்நாடு
கோவில் நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை முடித்தும் பத்து மாதங்களாக திருச்சி…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகரளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பட்டா பெயர் மாறுதல் செய்ய இயலும் என்ற…
Read More...
Read More...
திருச்சியில் சார் பதிவாளர் முரளியுடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்த மூன்று வழக்கறிஞர்கள்…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும். 408 பஞ்சாயத்துகளும் உள்ளன.
இதில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 25 பஞ்சாயத்துக்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு…
Read More...
Read More...
சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர்…
Read More...
Read More...
திருச்சியில் பெண்ணிடம் வழிப்பறி
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் அகிலா இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று விடியற்காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து புறப்பட்டு வந்த அகிலா காந்தி…
Read More...
Read More...
திருச்சியில் கோவிலை குறி வைக்கும் கொள்ளையர்கள்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் இருக்கும் சங்கிலி முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம்போல் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுஊழியர்கள் சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை…
Read More...
Read More...
ஆகாயத்தாமரை அகற்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!!
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க் கால அடிப்படையில் விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை சார்பில்…
Read More...
Read More...
தூர்வாரும் பணிக்கான நிதியை கல்லா கட்டுவதில் பங்காளி….
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நகர்புறங்களில் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை சார்ந்த பணியாகும்.
மேலும், உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் மற்றும்…
Read More...
Read More...
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இளங்கலை சமூக பணித்துறை இணைந்து ஊழல் எதிர்ப்பு மன்றம் மற்றும் விரிவாக்க புலன் சார்பில் திருச்சி வயலூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமதி. மணிமேகலை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை….
மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மனு*
குறைதீர்க்கும் நாளையொட்டி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்கப்படும் போலி மதுபானங்கள் பற்றி,…
Read More...
Read More...
மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின்….
மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின் அரசு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி..!!
பட்டா பெயர் மாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், இடைத்தரகர்கள் தலையீடு முற்றிலும் ஒடுக்கவும்,…
Read More...
Read More...