Browsing Category
தமிழ்நாடு
மாரிதாஸ் அவர்களுக்கு குண்டர் சட்டம் தயார்
ஏற்கனவே ஒரு வழக்கு ரத்தான நிலையில் இதில் பெயில் பெற்று மாரிதாஸ் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இதன் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் மூன்றாவது கேஸ்…
Read More...
Read More...
அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவனா? – ஒருமையில் விமர்சித்த திமுக அமைச்சர்
அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவானா? அவரைப் பற்றியெல்லாம் கேள்வி கேள்விகேட்க வேண்டாம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக அதிமுகவை விட திமுக - பாஜக இடையிலான…
Read More...
Read More...
ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!
முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும்…
Read More...
Read More...
முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம்.
கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு…
Read More...
Read More...
அடுத்தடுத்து கைதாகும் பாஜக ஆதரவாளர்கள்..
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மரிதாஸ் என்ற நபர் தொடர்ந்து திமுக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு…
Read More...
Read More...
.சு.சாமி மீது வழக்கு போட்டீர்களா? மாரிதாஸ் வழக்கில் கோர்ட் கேள்வி!
பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று மாரிதாஸ் வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ்Maridhas Answers என்ற பெயரில்…
Read More...
Read More...
CRPC சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க பாஜக தயாராகிக்கொண்டிருக்கிறது
CRPC சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க பாஜக தயாராகிக்கொண்டிருக்கிறது 17 மாநிலங்களில் இருந்து நடவடிக்கை எடுக்க தயாராகிறது பாஜக
மாரிதாஸ் அவர்கள் கைதை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியில் 300-க்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும்,
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு.
Read More...
Read More...
நீர்நிலை ஆக்கிரமிப்பு: “சும்மா உட்காரவா ஊதியம்?” –
உட்காரவா ஊதியம்?" - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்
2015-ம் ஆண்டு முதலே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை,…
Read More...
Read More...