Browsing Category
தமிழ்நாடு
ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை
மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று இரண்டு மடங்கு வேகமாக பரவும் கொரோனா தொற்று…
Read More...
Read More...
அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்…
பாஜகவைப் பொறுத்தவரையில் சிலர் தேசிய செயலாளர் பதவியிலும் மாநிலங்களின் பொறுப்பாளர்களாக பொதுச்செயலாளர்களும் இருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருக்கிறோம். அதிமுக…
Read More...
Read More...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை புகழாரம்..
சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே''
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில்…
Read More...
Read More...
யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக
யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி வந்து சொன்னாரா.. ஜெயக்குமாருக்கு வந்த ஆவேசம்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யார்கிட்ட சொன்னார்? அவர் ஒன்றும் தலைமறைவாக இல்லை... உரிய சட்ட ஆலோசனைகள்…
Read More...
Read More...
திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு..க.வினர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இப்படி அண்ணாமலை-திமுக இடையே மோதல் பெரிதாக சென்று கொண்டிருக்க திடீரென திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக திருவண்ணாமலையில்…
Read More...
Read More...
ஒழுங்காக மட்டும் வேலை செய்யுங்க.. டிஜிபி பேச்சு
உங்கள் துறையில் முதல்வர்’திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், காவல் துறை மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர்,…
Read More...
Read More...
அரசுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள்
அரசின் ஒழுங்கற்ற பள்ளிக் கட்டமைப்பால்..., நெல்லையில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு..
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கட்டமைப்பு பற்றி அக்கறை கொள்ளாத நிர்வாக நடைமுறையால் பெருமழையைத் தொடர்ந்து கட்டிட இடிபாடிகள் தொடரும் அபாயம். புள்ளி…
Read More...
Read More...
வேலை மர்ம நபர் ஒருவர் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்துரோடு ரவுண்டானாவில் இருந்த கிரானைட் கல்லாலான வேலை மர்ம நபர் ஒருவர் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் முருகனது…
Read More...
Read More...
அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுங்கள்..கறார் காட்டிய சென்னை ஐகோர்ட்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட…
Read More...
Read More...
செக்! கடந்த காலங்களில் நடந்த பதிவுத்துறை முறைகேடுகள்..
செக்! கடந்த காலங்களில் நடந்த பதிவுத்துறை முறைகேடுகள்..குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு அதிரடி ஆக்ஷன்
பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில்…
Read More...
Read More...