Browsing Category
தமிழ்நாடு
டி – ஷர்ட் மற்றும் லுங்கி’யில் இருந்தவரை, வேனில் ஏற்றிச் அழைத்துச் சென்றனர். முன்னாள்…
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பல மணி நேர அலைக்கழிப்புக்கு பின், நள்ளிரவில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்றதாக, தி.மு.க., தொண்டர் நரேஷ், 45, என்பவரை,…
Read More...
Read More...
லாவண்யா தற்கொலை வழக்கில் காட்டுத்தீ போல் பரவும் திமுக_MLA_இனிகோஇருதயராஜ்……
தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் கைதான வார்டன்_சகாயமேரி ஜாமீனில் வெளிவந்த போது, சிறை வாசலில் மாலையணிவித்து வரவேற்ற திமுக_MLA_இனிகோஇருதயராஜ் அவர்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மற்றும் பிஜேபியினர் வலியுறுத்தி வந்துள்ளனர் இந்த…
Read More...
Read More...
அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறிய திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டிப்…
உட்கட்சிப் பூசல் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டாரா, தேர்தல் முன்விரோதம் போன்ற வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் அதிமுகவில் இருந்து திமுகவில் மதன் இணைந்துள்ளார் ஆகவே மாநகராட்சி தேர்தலில்…
Read More...
Read More...
தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம்…
திமுக துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் பேசிய போது, '
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து…
Read More...
Read More...
ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின்…..
வாக்களிப்போரின் அடையாளம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது மற்ற வாக்காளர்களின் உரிமை மட்டுமல்ல, வேட்பாளர்களின் கடமையும் கூட என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய…
Read More...
Read More...
சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர்…..
கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். மேலும், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து…
Read More...
Read More...
மாட்டு சாணத்தை ஊற்றுவோம் அப்துல் ரஹீம் எச்சரிக்கை…..
நடிகை குஷ்பு மீண்டும் முஸ்லீம்கள் பற்றி கருத்து எதாவது கூறினால், இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாட்டு சாணத்தை அவர் மீது ஊற்றுவோம். நடிகை குஷ்பு இந்து மதத்திற்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் தேவையில்லாமல் அடிக்கடி முஸ்லீம்கள் பற்றி…
Read More...
Read More...
பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்…..
பொதுமக்களிடையே பேசிய ஆ ராசா, 'கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 40 எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்தவொரு திட்டமும் கிடைக்கவில்லை. அந்த 40 பேரும் பாஜகவுக்கு அடிமைகளாகவே இருந்தனர். கடந்த…
Read More...
Read More...
மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பதிவிட்டதற்காக அண்ணாமலை அவர்கள்…..
மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவு பிறத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதால் தான் மேற்கு வங்க சட்டப் பேரவையை ஆளுநர்…
Read More...
Read More...
ராமாயண மகாபாரத ஒரு குப்பை என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்……
நாடாளுமன்றத்தில் ஜெய் பீம் அல்லாஹு அக்பர் என்று கூறிய திருமாவளவன் தற்போது ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குப்பை என்று கூறி மத கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தரங்கில் பேசியுள்ளார். ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில்…
Read More...
Read More...