Browsing Category
தமிழ்நாடு
திமுகவை பங்கம் செய்த கார்த்திக் சிதம்பரம் கொந்தளிக்கும் சுப வீரபாண்டியன்……
எனக்குச் சித்திரைதான் புத்தாண்டு" என்று கூறியிருந்தார். அதாவது, திமுக அரசின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்பதைப் பொதுவெளியில தெரிவித்திருந்தார் இந்த நிலையில் நீட் தேர்வை பற்றியும் தெளிவான விளக்கம் கொடுத்தார் இது பொங்கி எழுந்த சுப…
Read More...
Read More...
நீட் தேர்வு பற்றி திமுகவின் நிலையை பற்றி பரப்புரையை துவக்கி வைத்தார். அ.ராசா…..
திமுகவால் நீட் தேர்வில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர இயலாது என்பதையும் மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து சட்டம் நிறைவேற்றிய போது இவர் பேசிய காணொளி ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ஆல் திமுகவை கலாய்த்து…
Read More...
Read More...
ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை காட்டுவதற்கு ஏன் நீங்களும் உங்கள் அரசும் மறைக்கிறீர்கள் ?…
தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் சட்டமசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அதை கவர்னர் திருப்பி அனுப்பினார்.…
Read More...
Read More...
‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ என உயர் நீதிமன்றம் அறிவுரை…
குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை…
Read More...
Read More...
நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கு…….
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி…
Read More...
Read More...
திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் பூட்டியிருந்த சிலையின் கதவுகளை உடைத்து…..
அண்ணாவின் 53ஆவது நினைவு நாளான பிப்.3 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுகவின் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன்…
Read More...
Read More...
மது வணிகத்தின் அரசு நம்புவது அந்த அரசுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவமானம்….
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3,719 குடிப்பகங்களை உடனடியாக மூட வேண்டும்; மீதமுள்ள குடிப்பகங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…
இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து…
Read More...
Read More...
இந்து முன்னணி நிர்வாகி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை…
இந்து முன்னணியின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவராக இருப்பவர் பால்ராஜ். இவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே அனவன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், நண்பர் ஒருவருடன் பால்ராஜ் தனது கிராமத்தில் இருசக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
மதிமுகவை நடுத்தெருவில் விட்ட திமுக !!! நொந்துபோன வைகோ…….
தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது.
இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது.…
Read More...
Read More...