Browsing Category
தமிழ்நாடு
மின் இணைப்பை மாற்ற லஞ்சம்
திருச்சியில் வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ரூ. 12,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா…
Read More...
Read More...
தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் ஜபருல்லாவை கைது
திருச்சி ஆழ்வார் தோப்பு இதயாத் நகரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவரது மகன் ஜபருல்லா (வயது 39) இவர் அந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கிக் கொண்டு அதில் இலவச வேட்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து உடனடியாக தன்…
Read More...
Read More...
பாஜக நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு
திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் (தனியார்) வரசுதர்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்…
Read More...
Read More...
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
பகல்பத்தின் ஒவ்வொரு நாளும்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு.
திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார்.
அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து கடத்தியதாக உறையூர் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
Read More...
இளம் பெண் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி டிச25-திருச்சி பெரிய கடைவீதி அல்லிமால் தெருவை சேர்ந்தவர் சத்தியன் இவரது மனைவி சுகன்யா (வயது 29) சம்பவத்தன்று இவருக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு…
Read More...
Read More...
திருச்சியில் தீரன் படம் போல வட மாநில கொள்ளையர்கள் பிடிபட்டனர்…
திருச்சியில் சமீபத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டம் தன் கைவரிசைகளை காட்டி வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த…
Read More...
Read More...
செல்போன்களை பறித்த போலீஸ்காரர் கைது
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( வயது 17). இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.…
Read More...
Read More...
கோயில் செயல் அலுவலர் உண்டியல் நகை திருட்டு!!!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய
காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கம், 2 கிலோ 667…
Read More...
Read More...
திருச்சி சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(30) புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி , திருட்டு வழக்குகள் உள்ளன.
இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை…
Read More...
Read More...