Browsing Category
தமிழ்நாடு
வக்ஃப் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.…
Read More...
Read More...
வக்பு வாரிய மசோதா: மக்களவையில் நிறைவேறியது
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகி, பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா…
Read More...
Read More...
டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த முன்னெடுப்பும் இல்லாமல், அனுமதித்த நேரத்தை தாண்டி செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளை கட்டுப்படுத்தாமல், இது போல் இன்னும் எத்தனையோ அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது,…
Read More...
Read More...
ஜப்பானை பின்னுக்கு தள்ளும் இந்தியா: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் बनने நோக்கில்
சர்வதேச நிதி நாணயம் (IMF) வெளியிட்ட கணிப்புகளின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், 2024-25 நிதியாண்டின் இறுதியில் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என…
Read More...
Read More...
*திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற…
இன்று 26.03.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது உத்தரவின் பேரில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் மற்றும் திருச்சி GRP இன்ஸ்பெக்டர்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் என்டிஆர்எஃப் 10 நாட்கள் பரிச்சயப்பணியை நடத்த உள்ளது
திருச்சி, (தேதி : 25/3/2025)
தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) சார்பாக, அணித் தளபதி SI ரத்னகுமார் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் 10 நாள் பரிச்சயப்பணி (FAMEX) நடைபெறவுள்ளது.
இப்பணியின் நோக்கம், மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு…
Read More...
Read More...
கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
திருச்சி: மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை…
Read More...
Read More...
*ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …*
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், *ஊராட்சி மன்ற கட்டடித்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள…
Read More...
Read More...
தமிழக விவசாயிகளைத் தொடர்ந்து காட்டிக் கொடுத்து, அண்ணாமலை
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக விவசாயிகளைத் தொடர்ந்து காட்டிக் கொடுத்து, நமது மாநிலத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டி, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களை கேரளாவின் மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றும் தனது இந்திய தேசிய…
Read More...
Read More...
தொகுதி மறுவரையறைக்கு எதிரான எதிர்ப்பு – கூட்டாட்சி உறுதியா?
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான கூட்டாட்சி முறையானது, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகார சமத்துவத்தை உறுதி செய்யும் ஓர் அமைப்பாகும். இந்த கட்டமைப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னிச்சையான…
Read More...
Read More...