Browsing Category
இந்தியச் செய்தி
ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு உள்ளதாக தகவல் …..
பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பாஜகவும் காங்கிரசும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் புதிதாக ஆட்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற 5 மாநில…
Read More...
Read More...
மோடி கேட்டுக் கொண்டதன் பெயரில் மாணவர்கள் வெளியேற ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்தது
மக்கள் உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிகளில் தங்க வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து தங்கள் உயிரை பாதுகாத்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கிச்சூடு சப்தம் ஒலித்துக்…
Read More...
Read More...
இலவச அரிசி பெறாத அட்டைகளை ரத்து…..
இலவச அரிசி பெறாத அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு…
Read More...
Read More...
இந்த போராட்டத்தின் பின்னணியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினர் இருப்பதாக…..
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித்…
Read More...
Read More...
மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல்…
இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசியல் படுகொலைகளை கேரளாவில் தினந்தோறும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் ஒரு படு கொலையை கொடூரமாக செய்திருக்கின்றனர்.
எர்ணாகுளம்…
Read More...
Read More...
எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் …..
நேற்று கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைப்பினர் ஹர்ஷா கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி, பாகல்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ,…
Read More...
Read More...
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது…
வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவை பிப்.
25 தேதிவரை நீதிமன்றத்தில் அடைக்க…
Read More...
Read More...
மத அடையாளங்கள் உள்ள ஆடைகள் வேண்டாம் என்ற இடைக்கால உத்தரவு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென…
Read More...
Read More...
மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!!….
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர்…
Read More...
Read More...
ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்கள்-மத்திய அரசு வெளியீடு
ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது.
இந்த வழிகாட்டுதல்களின் படி…
1, ஊடகத்தின் பத்திரிகையாளர் / நிருபர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது…
Read More...
Read More...