நேற்று 25.01.22 தேதி மாலை 5 மணி 30 நிமிடத்திற்கு துபாயில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த செல்வகுமார் வயது 32 தகப்பனார் பெயர் ராஜேந்திரன் நடுத்தெரு இடைச்செருவாய் திட்டக்குடி கடலூர் என்பவர் காணவில்லை என்றும் அவரை யாரோ கடத்தி சென்று விட்டார் என்று 26. 01. 2022 ஆம் தேதி 10 மணி 30 மணி அளவிற்கு நிமிடத்திற்கு கொடுத்த வாய்மொழி புகாரின் பெயரில் மேற்படி சம்பவம் தொடர்பாக செல்வகுமார் கடைசியாக பேசிய தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்ததில் மேற்படி செல்வகுமார் துபாயிலிருந்து அங்குள்ள சாதிக் என்பவரிடம் 150 கிராம் எடை அளவு கொண்ட செயினை வாங்கி வந்ததாகவும் அந்த செயினை திருச்சியில் உள்ள நகை புரோக்கர் இப்ராஹிம் வயது 54 தகப்பனார் பெயர் இஸ்மாயில் செந்தூர் அப்பார்ட்மெண்ட் ஏர்போர்ட் திருச்சி என்பவரிடம் _கொடுக்கச்_ சொல்லி மேற்படி நகையை செல்வகுமார் இப்ராகிம் என்பவரிடம் கொடுக்காததால் செல்வகுமார் ஐ நேற்று அழைத்துச் சென்று நகையை கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர் இந்நிலையில் இன்று காலை இதுதொடர்பாக செல்வக்குமாரின் மனைவி சுகன்யாவிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்து இருந்ததில் மேற்படி சம்பவம் தொடர்பாக செல்வகுமார் ஐ கடத்திச்சென்ற இப்ராஹிம் சாவையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கைது செய்தனர்