Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாஜக கேட்கும் அந்த 5 மாநகராட்சிகள்; அமைதிகாக்கும் அதிமுக; அடுத்தது என்ன?

0

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீட் பங்கீடு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை.

அந்த வகையில் 5 மாநகராட்சிகள் வரை கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறும் திட்டத்தில் இருக்கிறதாம் பாஜக.

கோவை, திருப்பூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், கரூர், வேலூர் ஆகிய 7 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளில் களமிறங்க பாஜக காய் நகர்த்தி வருவது போல் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்