Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியைசேர்ந்த 32 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார்  பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: குற்றத்துக்கு…
Read More...

திருச்சியில் நகை பறிப்பு ….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பார்க்கில் தன் கணவருடன் வாக்கிங் சென்றுள்ளார் தன் கணவரை நடக்கச் சொல்லிவிட்டு அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உள்ளார் இதை கண்காணித்து கொண்டிருந்த இரண்டு நபர்கள்…
Read More...

திருச்சி பாலக்கரையில் கஞ்சா விற்றதாக 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக என்ற வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாலக்கரை போலீஸார் ரெய்டு செய்ததில் மூன்று நபர்கள் சிக்கினர் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவையும் ஆயிரம் ரூபாய் பணமும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும்…
Read More...

முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து மூன்று சிக்கல்!

மழை பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வராததால், திட்டமிட்டபடி அடுத்தகட்ட நகர்வுகளை செயல்படுத்த முடியாத நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச…
Read More...

அதிமுக அவைத்தலைவருக்கு திமுக அரசு கொடுத்த ரூ.1 லட்சம்; எதற்காக எனத் தெரியுமா?

சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு திமுக அரசு கொடுத்துள்ள நிதியும், விருதும் தான் இப்போது பேசு பொருளாக உள்ளது. குமரி மாவட்ட எல்லை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் பட்டியலில் தமிழ்மகன் உசேனின் பெயரும் இருப்பதால்…
Read More...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் -நாம் தமிழர் கட்சி கூட்டணி?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொதித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யார் யாருடன் கூட்டணி வைப்பது என ஏகத்துக்கும்…
Read More...

கடவுளை அவமதித்ததாகக் கூறி

கடவுளை அவமதித்ததாகக் கூறி இலங்கையை சேர்ந்த நிறுவன மேலாளர் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானின்…
Read More...

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 4ஆவது நாளாக தொடரும் ரெய்டு

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய கடைகளில் 4ஆவது நாளாக இன்றும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை கடந்த புதன்கிழமை…
Read More...

மத்திய அரசு கொடுக்கிறது! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

சென்னை: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணபிக்க தவறவேண்டாம் என சிறுபான்மையின மாணவர்களுக் மத்திய அரசு அறிவுரை நல்கியுள்ளார் டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த…
Read More...

திருச்சி பேருந்து நிலையத்தில் கஞ்சா

திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் அருகே கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் மீது சந்தேகமடைந்த கன்டோன்மென்ட் கிரைம் ஸ்பெஷல் டீம் போலீசார் அந்த நபர் இடம் விசாரணை செய்தபோது வார்த்தைகள் தடுமாறுவதை கண்டு அவனுடைய பையை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்