Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ரூ.500 செல்லாது’ உண்மையா !!!செல்லுமா செல்லாதா ?

இந்தியாவில், ரூபாய் நோட்டுகள் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், `10 ரூபாய் நாணயம் செல்லாது' என இந்திய அரசு அறிவித்துவிட்டதாக ஒரு வதந்தி காட்டுத்தீபோலப் பரவியது. இன்றளவும் அந்த வதந்தியை நம்பும்…
Read More...

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...

கவர்னர் கான்வாய் வாகனத்தில் இடித்த காவல்துறை

திருச்சிக்கு கவர்னர் ரவி அவர்கள் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு பங்கேற்பதற்காக திருச்சி to புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்லும்பொழுது காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு…
Read More...

போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒழிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தமிழ்நாட்டின் அனைத்து காவல் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு…
Read More...

மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளை அகற்ற

சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு…

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை…
Read More...

அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக

அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கும், அன்னிய…
Read More...

திருச்சியில் போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது

ஆதார் அதிருச்சியில் போலிட்டை போலி வாக்காளர் அட்டை அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது கண்டு கொள்வார்களா காவல்துறையினர் மற்றும் உளவுப் பிரிவினர் திருச்சியில் போலி பத்திரங்கள் பதிவு செய்வதற்காக போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை…
Read More...

அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவிப்பதில் மோதல்..

மயிலாடுதுறை அருகே அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவிப்பதில் இரு பிரிவினரிடையே மோதல் எற்பட்டு பதற்றம் உருவாகியுள்ளது. மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பேருந்து நிறுத்த பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ஒரு பிரிவினர்…
Read More...

இன்ஸ்பெக்டருக்கு வந்த மர்ம பார்சல்:

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மர்ம பார்சலை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கச்சொல்லி கொடுத்து விட்டுச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிச.6 என்பதால் வெடிகுண்டு ஏதும் இருக்கப்போகிறது என்கிற பரபரப்பில் சந்தேகமடைந்து பாம் ஸ்குவாட் போலீஸார்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்