Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுங்கள்..கறார் காட்டிய சென்னை ஐகோர்ட்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட…
Read More...

செக்! கடந்த காலங்களில் நடந்த பதிவுத்துறை முறைகேடுகள்..

செக்! கடந்த காலங்களில் நடந்த பதிவுத்துறை முறைகேடுகள்..குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு அதிரடி ஆக்ஷன் பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில்…
Read More...

காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் எதிர்ப்பு:

திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி கிராமம் ,பழைய பாளையம் ஊராட்யில் கிருஷ்ணன் மற்றும் தமிழரசன் குடும்பத்தார்கள் ஊராட்சி புல எண் 304/20ல் உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பு எடுத்தல் ஆக்கிரமிப்பு நபர்கள்…
Read More...

மாரிதாஸ் அவர்களுக்கு குண்டர் சட்டம் தயார்

ஏற்கனவே ஒரு வழக்கு ரத்தான நிலையில் இதில் பெயில் பெற்று மாரிதாஸ் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இதன் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் மூன்றாவது கேஸ்…
Read More...

அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவனா? – ஒருமையில் விமர்சித்த திமுக அமைச்சர்

அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவானா? அவரைப் பற்றியெல்லாம் கேள்வி கேள்விகேட்க வேண்டாம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே திமுக அதிமுகவை விட திமுக - பாஜக இடையிலான…
Read More...

சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு!

இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி!!! பிரதமர் மோடியின் சாணக்கிய ராஜதந்திரம். உலக அரங்கில் பிரிட்டனின் தோல்வி. பிரதமர் மோடி உலகம் முழுவதும் உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொண்டார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சர்வதேச நீதிமன்றத்தின்…
Read More...

ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும்…
Read More...

குடும்ப தகராறில் திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை.

மணப்பாறை டிச15: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த…
Read More...

முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம். கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்