Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது…..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக…
Read More...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆப்பு? விரைவில்…..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆதார ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2011 -16ம் ஆண்டுகளில்,…
Read More...

‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்”……

தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு…
Read More...

பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை…
Read More...

என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.

நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read More...

திமுக அரசு கடந்த 10 மாதங்களில், “அறிவிப்பு அரசு” என்ற பெயரை மட்டுமே எடுத்துள்ளது…

பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால், அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும்.. காரணம், மத்திய அரசு திட்டங்களை எல்லாம் பெயர் மாற்றி, அறிவிப்பு அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
Read More...

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.…
Read More...

இரண்டு ஓட்டுக்கள் போட்ட திமுக கவுன்சிலர் பதவி பறிபோகுமா?

திமுக கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது, திருச்சி மாநகராட்சி…
Read More...

ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு உள்ளதாக தகவல் …..

பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பாஜகவும் காங்கிரசும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் புதிதாக ஆட்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற 5 மாநில…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் சற்று முன்பு வெளியே வந்தார்….

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்