Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பார்களா…..

உயிர்காக்கும் கரங்கள் என்ற அமைப்பு நடத்தி வந்த சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அப்துல் கபூர் இவர் அரியமங்கலத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில்…
Read More...

திருச்சியில் இந்து அறநிலையத் துறையில் தேர் செய்வதில் ஊழலா?..

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோவில் வருகிற 11/6 /2022 அன்று வைகாசி பெருந் திருவிழாவில் தேர் பவனி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக இருந்து வருகிறது இந்தநிலையில் கடந்த இரண்டு…
Read More...

அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும்……..,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி…
Read More...

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு சாதகமாகவோ, பாரபட்சமாகவோ இருக்கக் கூடாது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில், நமது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்…
Read More...

ரயில் பெட்டியில் கண்டெடுத்த கஞ்சா பொட்டலங்கள்

இன்று 21.05.2022 அன்று, நான் HC.28/GOC(w), Con.280/CIB, Con.247/GOC @ CPDS குழுவுடன் இணைந்து ToPB, சட்டவிரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூகவிரோதக் கூறுகளை கொண்டு செல்வது போன்றவை. முதன்மை கோட்டை பாதுகாப்பு துறை ஆணையர் திரு…
Read More...

தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம்

மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்... சமீபகாலமாக…
Read More...

கோவில் கருவறைக்கு இடமில்லை ஆனால் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறது….

தமிழ்நாட்டில் சமீபத்தில் கோவில் கருவறைக்கு இடமில்லை ஆனால் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறது இந்த தமிழக அரசு தடை விழித்தது தமிழக அரசு,தடை நீக்கிய ஸ்டாலின் அரசு ஆன்மீக அரசாம். ஸ்டாலின் என்ற ஆன்மீக குரு இன்னும் என்ன என்ன பொய் சொல்லி…
Read More...

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் மொத்தம் 4 இடத்தில் பாஜக கொடி…

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் மொத்தம் 4 இடத்தில் பாஜக கொடி ஊன்றப்பட்டுள்ளது. இழுப்பக்குடி அரியக்குடி இடத்தில் தலா இரண்டு இடங்களில் பாஜக கொடி ஊன்றப்பட்டுள்ளது. மாத்தூரிலும் ஒரு பாஜக கொடி…
Read More...

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன்…..

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல்…
Read More...

ஏழு இடத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட…..

சாக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் என்.ஜி.ஓ காலனி ஆர்ட்ஸ் மற்றும் பாண்டியன் நகரில் இலுப்பக்குடியில் இரண்டு இடத்திலும் அரியக்குடி, மாத்தூர் மற்றும் சங்கராபுரம் தாய் கிராமத்தில் என ஏழு இடத்தில் பாஜக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்