Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி “சஸ்பெண்ட்” போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு…

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்…
Read More...

மாநகராட்சியின் குடிதண்ணீரை பற்றி ஐயம் தெரிவித்தால், மக்களின் தொன்மையான பழக்க வழக்கங்கள் மீதே பழி…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த காரணத்தினால்,…
Read More...

கோயில்களின் வரவு–செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா?

தமிழகத்தின் ஆன்மிக, கலாசார, சமூக வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் கோயில்கள், இன்று அரசியல் விமர்சனங்களுக்கும் நிர்வாகக் கேள்விகளுக்கும் மையமாகியுள்ளன. கோயில்களை முறையாக நிர்வகிக்க முடியாததோடு, அவற்றின் வருமான விவரங்களை மறைக்கும் அரசின்…
Read More...

வக்ஃப் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.…
Read More...

வக்பு வாரிய மசோதா: மக்களவையில் நிறைவேறியது

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகி, பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த முன்னெடுப்பும் இல்லாமல், அனுமதித்த நேரத்தை தாண்டி செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளை கட்டுப்படுத்தாமல், இது போல் இன்னும் எத்தனையோ அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது,…
Read More...

ஜப்பானை பின்னுக்கு தள்ளும் இந்தியா: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் बनने நோக்கில்

சர்வதேச நிதி நாணயம் (IMF) வெளியிட்ட கணிப்புகளின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், 2024-25 நிதியாண்டின் இறுதியில் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என…
Read More...

*திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற…

இன்று 26.03.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது உத்தரவின் பேரில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் மற்றும் திருச்சி GRP இன்ஸ்பெக்டர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் என்டிஆர்எஃப் 10 நாட்கள் பரிச்சயப்பணியை நடத்த உள்ளது

திருச்சி, (தேதி : 25/3/2025) தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) சார்பாக, அணித் தளபதி SI ரத்னகுமார் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் 10 நாள் பரிச்சயப்பணி (FAMEX) நடைபெறவுள்ளது. இப்பணியின் நோக்கம், மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு…
Read More...

கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி: மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்