Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை….

மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மனு* குறைதீர்க்கும் நாளையொட்டி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்கப்படும் போலி மதுபானங்கள் பற்றி,…
Read More...

மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின்….

மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின் அரசு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி..!! பட்டா பெயர் மாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், இடைத்தரகர்கள் தலையீடு முற்றிலும் ஒடுக்கவும்,…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் முறைகேடான பட்டா வழங்கிய புகாரில் சர்வேயர் பரிமளாவிற்கு ஆதரவாக செயல்படும்…

திருச்சி மாவட்டம் திருச்சி மேற்கு வட்டம் கோ அபிஷேகபுரம் கிராமம் ஒத்தக்கடை பகுதி நகரளவை வார்டு K(AB), பிளாக் 20 நகரளவை எண் 1 முதல் 120 வரையிலான புல எண்களில் உள்ள சொத்துக்கள் தருமபுர ஆதீன சொத்து என புகார் மனுவில் குறிப்பிடாத நிலையிலும்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பள்ளி ஆசிரியருக்கு வெட்டு மாணவன் துணிகரம்

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஜுலை.29 மாலை 3:30 மணியளவில் தற்காலிக பணியில் சிவக்குமார் ஆசிரியர் மாணவர் ஒருவரால் வெட்டப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவத்தால் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள்,…
Read More...

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன் வயது 59. இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்…
Read More...

போலி சர்வேயர் பார்த்திபன் கைக்குள் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம்..!!!

தமிழகத்தில் உள்ள நில அளவைத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி ஸ்ரீரங்கம் வட்டத்தில் பல ஆண்டுகளாக சர்வேயர் என கூறிக் கொண்டு பார்த்திபன், ரமேஷ்…
Read More...

உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமானது திருச்சி மேற்கு வட்டம், கோ-அபிஷேகபுரம் கோட்டம், நகரளவை வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண்: 8-ல் உள்ள 0.9869.4 ச.மீ. நிலத்தில் வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும்…
Read More...

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம், இதில் புதிய சட்ட மசோதாவை பற்றி விளக்கம்

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.K.பழனிகுமார், மாநில பொது செயலாளர் திரு.D.கேசவன், மாநில தலைவர் திரு.D.ராஜேஸ் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில்…
Read More...

மதுசூதன ரெட்டி I.A.S.ன் அதிரடி விசாரணையில் மிரண்டு போய் இருக்கும் திருச்சி மேற்கு வட்ட அலுவலர்கள்

கடந்த ஒன்றரை வருடங்களாக தாயுமானவர் கோவில் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அளித்த புகார் மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் முறையாக விசாரணை செய்யாத சூழ்நிலையில் இது தொடர்பாக நில அளவைத் துறை இயக்குனர் திரு.மதுசூதன் ஐஏஎஸ்…
Read More...

விசாரணை நடுக்கத்தில் மூன்று வட்டாட்சியர்கள் & சம்மன் கொடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி…

தமிழ்நாடு அரசு நகர்ப்புற மிகை நிலத்தில் வரன்முறைப்படுத்த அரசிடமிருந்து உரிய உத்தரவு பெறாமலே, இணைய வழி நகரளவை பதிவேட்டில் நகரளவு எண். 26 -யை 26/1, 2 என இரண்டாக உட்பிரிவு செய்யப்பட்டு நகரளவு எண்.26/2 - 0660.5 ச.மீ திரு. பன்னீர்செல்வம் என்பவர்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்