Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கிணற்றில் மூதாட்டி பிணம்

0

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் வயது 85 இவருக்கு 2மகன்களும் 2மகள்களும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் இதில் இரண்டு மகன்களும் இறந்து விட்டதாகவும் இரண்டு மகள்கள் மட்டும் உள்ளனர் இந்த நிலையில் குப்பம்மாள் தனியாக வசித்து வருகிறார் இன்று காலை அவருடைய வீட்டுக் கிணற்றில் பிணமாக மிதந்து உள்ளார் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளனர்  பாலக்கரை போலீசார் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்