Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக

0

அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கும், அன்னிய செலவாணி மோசடி, பண மோசடி போன்ற வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய ஆட்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உரிமையில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளதை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்