மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்
திருநெல்வேலி டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாங்காய் பறித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக்…
Read More...
Read More...