Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மகனை திருச்சி மேயராக்க விரும்பும் Ex அமைச்சர்; பட்டும்படாமலும் பதிலளித்த பட்டுக்கோட்டைக்காரர்!

0

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தனது தந்தையும், மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜனிடம் அளித்துள்ள ஜவஹர்லால் நேரு எப்படியும் தாம் தான் வேட்பாளர் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு போட்டியாக மேயர் சீட் கேட்டு பெரியளவில் தலைமைக்கு பிரஷர் இருக்காது என எதிர்பார்த்த நிலையில், ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயன் தம்பி உட்பட இன்னும் சிலர் போட்டியாக நிற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்