Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கடன் கொடுத்தவர்கள் முற்றுகையிட்டதால் பெண் தற்கொலை

திருச்சியில் பரபரப்பு.ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை. கடன்கொடுத்தவர்கள் முற்றுகையிட்டதால் விபரீத முடிவு.திருச்சி மார்ச் 5: திருச்சி, திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி…
Read More...

பஸ்சில் மூதாட்டியிடம் பவுன் நகை திருட்டு

திருச்சியில் பரபரப்பு சம்பவம். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 29 1/2 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி மார்ச் 5- திருச்சியை அடுத்த சமயபுரம்அருகே ஈஞ்சூர் குடி தெருவை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மனைவி அங்கு ரத்தினம்…
Read More...

ட்ராவல்ஸ் அதிபருக்கு அரிவாள் வெட்டு

புனே நாட்டிற்கு செல்ல பணம் வாங்கி,அனுப்பாததால்திருச்சியில் டிராவல்ஸ் அதிபர் மீது தாக்குதல்.போலீசார் விசாரணை திருச்சி மார்ச் 5 திருச்சி காஜா மலை ஜேகே நகர் சமது தெருவை சேர்ந்தவர் சலீம் பாஷா (வயது 43) இவர் திருச்சி கே கே நகர் பஸ் நிறுத்தம்…
Read More...

கோட்ட ஆய்வாளரின் சதி செயலால் வில்லங்கத்தில் வசமாக மாட்டிக் கொண்ட வட்ட அதிகாரி..!!

புதிய கோட்ட அதிகாரியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கி போய் நிற்கும் கோட்ட ஆய்வாளர்..!! "நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப் படைக்கும் ஆய்வாளர்" என்ற தலைப்பில் நமது T நியூஸ் செய்தி குறித்து மாவட்ட…
Read More...

திருச்சி வயலூர் சாலையில் சோதனைச்சாவடி : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சி, மார்ச் 4 : திருச்சி வயலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் ந. காமினி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில்…
Read More...

திருச்சி கேகே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருட்டு.

கேகே நகரில் துணிகரம். வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு.மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு கேகேநகர் மார்ச் 4- திருச்சி கே கே நகர் 5வது மெயின் ரோடு, ரெங்கநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மாலதி (வயது 52)…
Read More...

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம்

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம் மாவட்ட கலெக்டர்யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு. திருச்சி மார்ச் 4 - திருச்சி மாநகரில் உள்ள திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளின்…
Read More...

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள்

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள் போலீசார் மடக்கிப் பிடித்தனர். திருச்சி மார்ச் 4 திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35)இவர் சிந்தாமணி கல்யாணராமன் கோவில் தெரு பகுதியில் டிபன் கடை வைத்து…
Read More...

திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.

அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு. கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது திமுக அரசு பொறுப்பேற்று மூன்று…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உத்திரவிட்டும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய…

பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டுமே ஓடி ஓடி நில அளவீடு செய்வதாக புகார்... திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 4/1- ல் 3.1607.0…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்