Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும்,

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு.
Read More...

பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

நைட் நேரம்.. பஸ்ஸில் தனியாக உட்கார்ந்திருந்த இளம்பெண்.. பக்கத்தில் சென்ற கண்டக்டர்.. இப்ப ஜெயிலில்! ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டரை கைது செய்துள்ளனர் போலீசார்..!நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் கண்டக்டர்…
Read More...

முதியவர் அடித்து கொலை சடலமாக மீட்பு :

துவரங்குறிச்சி அருகே,முதியவர் அடித்து கொலை சடலமாக மீட்பு : திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அருகில் முக்கண் பாலம் எனும் இடத்தில் சிவாலயத்தில் சுமார் 50வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துக் கொலை சடலமாக மீட்பு.சம்பவ…
Read More...

நீர்நிலை ஆக்கிரமிப்பு: “சும்மா உட்காரவா ஊதியம்?” –

உட்காரவா ஊதியம்?" - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம் 2015-ம் ஆண்டு முதலே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை,…
Read More...

திருச்சி மாநகரில் செல்போன் வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சமீப காலமாக திருச்சி மாநகரில் செல்போன் பறிப்பு அதிகமாக நடந்து வந்தது நிலையில் மூன்று பேர் கைது பாரதி நகர் ,காஞ்சனா டவர் ,கேகே நகர், பகுதி போன்ற இடங்களில் செல்போன் பறிப்பு நடந்து வந்தது இது சம்பந்தமாக மூன்று நபர்களை அரசு மருத்துவமனை காவல்…
Read More...

ரூ.500 செல்லாது’ உண்மையா !!!செல்லுமா செல்லாதா ?

இந்தியாவில், ரூபாய் நோட்டுகள் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், `10 ரூபாய் நாணயம் செல்லாது' என இந்திய அரசு அறிவித்துவிட்டதாக ஒரு வதந்தி காட்டுத்தீபோலப் பரவியது. இன்றளவும் அந்த வதந்தியை நம்பும்…
Read More...

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...

கவர்னர் கான்வாய் வாகனத்தில் இடித்த காவல்துறை

திருச்சிக்கு கவர்னர் ரவி அவர்கள் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு பங்கேற்பதற்காக திருச்சி to புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்லும்பொழுது காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு…
Read More...

போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒழிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தமிழ்நாட்டின் அனைத்து காவல் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு…
Read More...

மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளை அகற்ற

சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்