Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் …..

நேற்று கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைப்பினர் ஹர்ஷா கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி, பாகல்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ,…
Read More...

உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது…

வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவை பிப். 25 தேதிவரை நீதிமன்றத்தில் அடைக்க…
Read More...

கூட்டணி முறிவு காரணமாக கோவை மாநகராட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் அதிமுகவெற்றிவாய்ப்பை…

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு…
Read More...

பாஜகவின் தேர்தல் வெற்றி தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நோக்கி BJP நகர்ந்துள்ளது..!

21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது... 242 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட மேலும் ஏராளமான வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக…
Read More...

பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது. கதறும் திருமாவளவன்…..

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் காலூன்றி தன்னுடைய வெற்றிக் கொடி நாட்டியBJP இதைக் கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் இந்த செய்தி  பொதுமக்களிடம் போய் சேர்ந்து விட்டாள், எங்கே மக்கள் விழித்துக் கொள்வார்களோ பிஜேபி…
Read More...

மத அடையாளங்கள் உள்ள ஆடைகள் வேண்டாம் என்ற இடைக்கால உத்தரவு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென…
Read More...

திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…..

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணிக்கம். திமுகவை சேர்ந்த இவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்று கரூர்…
Read More...

தனியாா் கட்டடத்தை தொழுகை நடத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனா். அதை மசூதியாக கட்ட…

வேலூரில் பிரதான கடை வீதியில் தொழுகை நடத்த பயன்படுத்தப்பட்ட இடத்தில் மசூதி கட்ட முயன்ாக தகவல் பரவியது. இதற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிா்த்து மற்றொரு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா்…
Read More...

டி – ஷர்ட் மற்றும் லுங்கி’யில் இருந்தவரை, வேனில் ஏற்றிச் அழைத்துச் சென்றனர். முன்னாள்…

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பல மணி நேர அலைக்கழிப்புக்கு பின், நள்ளிரவில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்றதாக, தி.மு.க., தொண்டர் நரேஷ், 45, என்பவரை,…
Read More...

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இவரது மகன் ஜவஹர்லால் நேரு……

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கடைக்கண் பார்வையால் கனவிலும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் அவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு கவுன்சிலர் பதவி…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்