Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பொய்ச் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசம்….

மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு முரணாக, செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொய்ச் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசம்…
Read More...

முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே…

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. பெரியளவில் எந்தவொறு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே போட்டிருக்கிறார்.…
Read More...

கோவில் அருகே சுடுகாடாக முயற்சி பாதிரியார்

கோவில் அருகே சுடுகாடாக முயற்சி பாதிரியார்களை தடுத்து நிறுத்திய ஹிந்து அமைப்பினர் சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சங்கரன்கோவில் பாதிரியார்கள் முயற்சி செய்து பிணத்தை கொண்டுவந்து இரண்டு…
Read More...

சொத்தை அபகரிக்க முயற்சித்த திமுக பிரமுகர்கள், சர்ச்சை வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக …..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி. கடனுக்கு வந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சித்த திமுக பிரமுகர்கள், சர்ச்சை வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக பெண் புகார் அளித்துள்ளார்.…
Read More...

கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொண்ட…

கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ  தமிழக அரசின் வேலை அல்ல. சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை…
Read More...

திருச்சியின் துணை மேயர் பதவியை வழங்க வேண்டும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்….

முதல்வர் ஸ்டாலின் ப. சிதம்பரம் நேரில் சந்தித்துப் பேசியதை அடுத்து திருச்சி திமுக திகுதிகுவென்று இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக 49 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. போட்டியிட்ட…
Read More...

தி.மு.க., பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை…..

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் தி.மு.க., பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவர் சைலஜா கணவர் சேகர், 51;…
Read More...

இந்த போராட்டத்தின் பின்னணியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினர் இருப்பதாக…..

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித்…
Read More...

தலித்துகளின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்….

மதமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள் தலித்துகளின் முன்னேற்றத்திற்கு எந்தப் பணியும் செய்யாத அரசியல்வாதிகள் அவர்களை மதமாற்றம் செய்யும் கூட்டத்துடன் கைகோர்த்து அந்தப் பணியை திறம்பட செய்து வருகிறார்கள். கட்டாயமதமாற்ற தடை சட்டம…
Read More...

மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல்…

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசியல் படுகொலைகளை கேரளாவில் தினந்தோறும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் ஒரு படு கொலையை கொடூரமாக செய்திருக்கின்றனர். எர்ணாகுளம்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்