Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக அரசு கடந்த 10 மாதங்களில், “அறிவிப்பு அரசு” என்ற பெயரை மட்டுமே எடுத்துள்ளது…

பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால், அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும்.. காரணம், மத்திய அரசு திட்டங்களை எல்லாம் பெயர் மாற்றி, அறிவிப்பு அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
Read More...

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.…
Read More...

இரண்டு ஓட்டுக்கள் போட்ட திமுக கவுன்சிலர் பதவி பறிபோகுமா?

திமுக கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது, திருச்சி மாநகராட்சி…
Read More...

ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு உள்ளதாக தகவல் …..

பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பாஜகவும் காங்கிரசும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் புதிதாக ஆட்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற 5 மாநில…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் சற்று முன்பு வெளியே வந்தார்….

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி…
Read More...

நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்தால்தான்……

காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்தியில் மோடி - மாநிலத்தில் யோகி ஆகியோருடைய ஆட்சி வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 35…
Read More...

அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி…

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிதிகளை அரசு பயன்படுத்தி வருகிறது. இந்துக் கோயில்களின் நிதிகளை இந்து கோயில்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரவேண்டுமென்று இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்திய பிறகும், கோவில் சொத்துக்களை அரசு நிதி போல…
Read More...

விசிக சிந்தனை செல்வன் நாங்கள் சுமுகமாகத் தீர்க்க விரும்புகிறோம்’ என்று…..

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், ட் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்ற செய்தியால் கோபமடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக…
Read More...

துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகினார்……

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக…
Read More...

தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர் பாபுவால் உயிருக்கு ஆபத்து

 கருமா சித்து விளையாட்டை தொடங்கியது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதலுனுடன் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது தந்தையால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியும், பாதுகாப்புதரக்கோரியும் மனு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்