Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஏறும் சிமெண்ட் விலை……

காரணம் என்ன? கோடிக்கணக்கான ரூபாய் விடியல் குடும்பத்துக்கு கமிஷனாக செல்வது தான்.. சிமெண்ட் விலை 70 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது.. தமிழகத்தில் தயாரித்து ஆந்திரா, கர்நாடகா, கேராளவில் விற்கப்படும் சிமெண்டிற்கு விலை உயர்வு இல்லை.…
Read More...

திமுக அமைச்சர் கே என் நேரு தம்பி பெயரிலுள்ள அப்பார்ட்மெண்ட் இடிக்க உத்தரவு…..

திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், உறையூர், பாளையம் பஜார் ரோட்டில் அமைந்துள்ள விக்னேஷ் அவன்யூ அப்பார்ட்மெண்ட். இந்த அப்பார்ட்மெண்ட் தைலம்மை கோயிலுக்கு சொந்தமான குளத்தை முழுவதும் ஆக்கிரமித்து செய்து…
Read More...

கோலார் மணிக்கூண்டில் இந்திய மூவர்ணக் கொடி….

75 ஆண்டுகளுக்கு பிறகு கோலார் மணிக்கூண்டில் மூவர்ணக்கொடி! கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, கர்நாடகாவில் உள்ள கோலார் மணிக்கூண்டில் இந்திய மூவர்ணக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது. கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக…
Read More...

பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்யக்கோரி……

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களிடம் இந்து எழுச்சி பேரவை சோழ மண்டல அமைப்பாளர் சீனிவாசன் கொடுத்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் மத அடிப்படை வாதத்தின் மூலமாக தேச அமைதியினை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்களை…
Read More...

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு…

தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தடை விலக்கி…
Read More...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது…..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக…
Read More...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆப்பு? விரைவில்…..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆதார ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2011 -16ம் ஆண்டுகளில்,…
Read More...

‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்”……

தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு…
Read More...

பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை…
Read More...

என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.

நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்