3 அரசு பஸ்கள் ஜப்தி திருச்சி மாவட்ட கோர்ட் அதிரடி
திருச்சி, பிப்.13:
பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த இருவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க தவறியதால் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தினர்.…
Read More...
Read More...