Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு

0

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு
திருச்சி மார்ச் 18:திருச்சி மாவட்டம் லால்குடி, தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி தாரா (வயது 53 ) இவர் சம்பவத்தன்று தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே திடீரென்று மயங்கி விழுந்தார்.இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் தாரா இறந்து விட்டதாக கூறினர்.இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்