Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கடவுளை அவமதித்ததாகக் கூறி

0

கடவுளை அவமதித்ததாகக் கூறி இலங்கையை சேர்ந்த நிறுவன மேலாளர் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் மாவட்டத்தில் செயல்பட்டுவருகிறது ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனம். இது பாகிஸ்தானின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பொதுமேலாளராக இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரா பணியாற்றிவருகிறார். இவர் கடவுளை அவமதித்ததாகக் கூறி, தொழிற்சாலைக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். பிறகு வசிராபாத் சாலையில் நடுரோட்டில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்