Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மேல்முறையீடு செய்து வேதா நிலையம் மீட்கப்படும்.. கட்சியினரிடையே இபிஎஸ் உறுதி

சேலம் : ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…
Read More...

பாஜக கேட்கும் அந்த 5 மாநகராட்சிகள்; அமைதிகாக்கும் அதிமுக; அடுத்தது என்ன?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீட் பங்கீடு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை. அந்த வகையில் 5 மாநகராட்சிகள்…
Read More...

செய்திகள்’ருத்ர தாண்டவம்’ படத்துக்கு விருதா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் விமர்சகர்களைக் கவரவில்லை. மேலும் சாதிய பிரச்னைகள் தவறான…
Read More...

மகனை திருச்சி மேயராக்க விரும்பும் Ex அமைச்சர்; பட்டும்படாமலும் பதிலளித்த பட்டுக்கோட்டைக்காரர்!

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தனது தந்தையும், மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜனிடம் அளித்துள்ள ஜவஹர்லால் நேரு எப்படியும் தாம் தான் வேட்பாளர் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் எனக்…
Read More...

Exclusive: அத்தையோட ஆன்மா என்னை கைவிடவில்லை; ஸ்டாலின் மேல்முறையீடு செய்யமாட்டார் -உருகும் ஜெ.தீபா!

அத்தையின் ஆன்மா ''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான்…
Read More...

சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் யார் என்று திமுக மேலிடம் முடிவெடுத்த பிறகு தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கலுக்கு முன்னதாக நகர்புற…
Read More...

ஜெய் பீம் கேலெண்டரில் என் புகைப்படமா? 5 கோடி நஷ்டயீடு வேண்டும்..

சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரியளவில் சர்ச்சையை உருவாக்கிய படம் ஜெய் பீம். ஒரே ஒரு கேலெண்டரில் வன்னிய சமுதாயத்தினை இழிவு படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று வன்னியர் சமுகத்தினர் புகார் அளித்து வந்தனர். மேலும் வன்னியர்களை மோசமாக…
Read More...

மனைவி கண் முன்பு கணவன் ஆற்றில் குதித்தார்

திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த மீனா என்பவர் தன் கணவருடன் நாகராஜ் வயது நாற்பத்தி ஆறு  கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார் அந்த சமயம் கணவர் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி தண்ணிக்குள் குதித்து விட்டார் என்று .திருச்சி…
Read More...

நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன் என ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி

எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன் என ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி பேசினார்.
Read More...

குமரியில் கனமழை காரணமாக இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- கொல்லம், நெல்லை - ஜாம்கர் விரைவு ரயில், நெல்லை-திருவனந்தபுரம், புனலூர் - மதுரை ரயில், புனலூர் - நெல்லை சிறப்பு ரயில்கள்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்