Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ராமர் கோவில் வெடிகுண்டு மிரட்டல்

வருகிற டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடித்த நாளாக அனுசரிக்கப்படுகிறது இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள ராம ஜென்மபூமி என்று கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று அலைபேசியில் வந்த…
Read More...

எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் நிகழ்ச்சி

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரம் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி, ஃப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு, பொது மருத்துவ முகாம் என்கின்ற முப்பெரும் நிகழ்ச்சி துவாக்குடி நகர தலைவர் முஹம்மது யாசீன்…
Read More...

சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகளிர் சுய உதவுக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.திமுக…
Read More...

அமைச்சர் நேரு அவர்கள் நிதி

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர் என்ற இடத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் கிருஷ்ணன் வயது 65 இவர் விடியற்காலையில் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை…
Read More...

கிணற்றில் மூதாட்டி பிணம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் வயது 85 இவருக்கு 2மகன்களும் 2மகள்களும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் இதில் இரண்டு மகன்களும் இறந்து விட்டதாகவும் இரண்டு மகள்கள்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

திருச்சி பாலக்கரை பகுதியில் டீக்கடையில் பணிபுரிந்து வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5000ரூபாய் பணமும் அவருடைய செல்போனையும்,பறித்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்று அவரைப் பிடித்தனர் காவல்துறை விசாரணையில் அந்த…
Read More...

கலைஞர் உணவகத்தில் சிக்கன் பிரியாணி: மெனுவில் வேற என்ன இருக்கு?

கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடக்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் குறைந்த…
Read More...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் இந்த நிலை

மேல் அம்பிகாபுரம் அரசு  பள்ளி அரியமங்கலம் 29வது வார்டு மேல அம்பிகாபுரம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட கால் வைக்க கூட இடமில்லாத கால் பதிக்கக் கூட இடமில்லை பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் கழிவுநீர் தொட்டி நிரம்பி  மிகவும்…
Read More...

ஆட்டோ கிரைம் …….

திருச்சியில் ஒரே நம்பரில் 2 ஆட்டோக்கள் ஒன்று புதிய ஆட்டோ மற்றொன்று பழைய ஆட்டோ இரண்டுக்கும் ஒரே நம்பர் ஆர்சி புக் பழைய வண்டி உடையது.திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல்…
Read More...

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாமக்கல்லில் இருந்து…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்