Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை

மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று இரண்டு மடங்கு வேகமாக பரவும் கொரோனா தொற்று…
Read More...

மருங்காபுரியில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்:

மருங்காபுரியில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: = டிசம்பர் 21: = திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் ,பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாக துறை…
Read More...

அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்…

பாஜகவைப் பொறுத்தவரையில் சிலர் தேசிய செயலாளர் பதவியிலும் மாநிலங்களின் பொறுப்பாளர்களாக பொதுச்செயலாளர்களும் இருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருக்கிறோம். அதிமுக…
Read More...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை புகழாரம்..

சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே'' டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில்…
Read More...

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி: = டிசம்பர் 20: =திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,நல்லூர் ஊராட்சி ,பில்லு பட்டியில் தமிழக முதல்வர் அவர்களின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்ட முதல் இன்று வரை…
Read More...

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,”

தர்மசாலா: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,” என, அதன் மூத்த தலைவர் மோகன் பாகவத் கூறினார். உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக…
Read More...

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து –

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து - உள்துறை அமைச்சகம் அதிரடி வௌிநாட்டில் வாழும் சர்ச்சைகுரிய நன்கொடையாளர் கோஸ்பல் பார் ஆசியாவிடமிருந்து இந்தியாவிற்கு முறைகேடாக பல கோடி ரூபாய் நிதி என்ற பெயரில் வருவதாக…
Read More...

கரூர் அருகே.. பள்ளிக்கு கேக், மத புத்தகங்களுடன் வந்த போதகர்..

காரில் வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரும் மாணவர்களுக்கு கேக் மற்றும் கிறித்துவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல…
Read More...

அடுத்தடுத்து இரண்டு கொலை கேரளாவில் பதட்டம்

ஆலப்புழா: ஆலப்புழாவில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொல்லப்பட்டார். SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஜக பிரமுகர் படுகொலை…
Read More...

யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக

யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி வந்து சொன்னாரா.. ஜெயக்குமாருக்கு வந்த ஆவேசம் சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யார்கிட்ட சொன்னார்? அவர் ஒன்றும் தலைமறைவாக இல்லை... உரிய சட்ட ஆலோசனைகள்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்