Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கட்டுக்கட்டாக பணம் கட்டுக்கடங்காமல் சேர தொடங்கிவிடும்.

இந்த ஒரு வேர் உங்கள் வீட்டு பீரோவில் இப்படி இருந்தால் போதும். கட்டுக்கட்டாக பணம் கட்டுக்கடங்காமல் சேர தொடங்கிவிடும். நிறைய பேருக்கு, இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையை பிரச்சினைகள் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற…
Read More...

நகைக்கடனுக்கு பதில் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! ..

நகைக்கடனுக்கு பதில் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! .. திமுகவை விமர்சித்த அண்ணாமலை 30, 2021,சென்னை: நகை கடனைத் தள்ளுபடி செய்வோம் என்கிறீர்கள், ஆனால் வாக்குறுதியை தள்ளுபடி செய்துள்ளீர்களே என நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக…
Read More...

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு..

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி 29, 2021, : நாளிதழ்களின் பிடிஎஃப் பைல்களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ் அப் குழுக்களை நீக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம்…
Read More...

காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.

புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி - சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம். மத்திய…
Read More...

காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின்…
Read More...

வருகின்ற ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது

வங்கி சேவை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. நம்முடைய நாள் தினமும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்றால் வங்கி சேவைகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான். வங்கி சேவைகள் போன்றே வங்கிகளும்…
Read More...

மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

திருச்சி, டிச.29- மு க ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுப்பாதையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது சிறுமி……

திருச்சி, டிச.29- 6 மாதம் பழகிவிட்டு காதலன் கைவிட்டதால், கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள். அதைத் தொடர்ந்து காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி சேர்ந்தவர்…
Read More...

பல பெண்களுடன் கல்யாணம்…கன்னி வைத்து பிடித்த போலீஸ்

நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரின் பெயர் பால்ராசு. 25 வயதாகும் இந்த இளைஞர் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -பச்சையம்மாள் என்ற தம்பதியரின் மகனாவார். கடந்த சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்