Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி: = டிசம்பர் 20: =திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,நல்லூர் ஊராட்சி ,பில்லு பட்டியில் தமிழக முதல்வர் அவர்களின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்ட முதல் இன்று வரை…
Read More...

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,”

தர்மசாலா: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,” என, அதன் மூத்த தலைவர் மோகன் பாகவத் கூறினார். உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக…
Read More...

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து –

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து - உள்துறை அமைச்சகம் அதிரடி வௌிநாட்டில் வாழும் சர்ச்சைகுரிய நன்கொடையாளர் கோஸ்பல் பார் ஆசியாவிடமிருந்து இந்தியாவிற்கு முறைகேடாக பல கோடி ரூபாய் நிதி என்ற பெயரில் வருவதாக…
Read More...

கரூர் அருகே.. பள்ளிக்கு கேக், மத புத்தகங்களுடன் வந்த போதகர்..

காரில் வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரும் மாணவர்களுக்கு கேக் மற்றும் கிறித்துவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல…
Read More...

அடுத்தடுத்து இரண்டு கொலை கேரளாவில் பதட்டம்

ஆலப்புழா: ஆலப்புழாவில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொல்லப்பட்டார். SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஜக பிரமுகர் படுகொலை…
Read More...

யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக

யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி வந்து சொன்னாரா.. ஜெயக்குமாருக்கு வந்த ஆவேசம் சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யார்கிட்ட சொன்னார்? அவர் ஒன்றும் தலைமறைவாக இல்லை... உரிய சட்ட ஆலோசனைகள்…
Read More...

திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு..க.வினர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இப்படி அண்ணாமலை-திமுக இடையே மோதல் பெரிதாக சென்று கொண்டிருக்க திடீரென திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக திருவண்ணாமலையில்…
Read More...

ஒழுங்காக மட்டும் வேலை செய்யுங்க.. டிஜிபி பேச்சு

உங்கள் துறையில் முதல்வர்’திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், காவல் துறை மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர்,…
Read More...

அரசுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள்

அரசின் ஒழுங்கற்ற  பள்ளிக்  கட்டமைப்பால்...,  நெல்லையில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு.. அதிகாரிகளின் அலட்சியம் மற்றும்  கட்டமைப்பு பற்றி அக்கறை கொள்ளாத நிர்வாக நடைமுறையால் பெருமழையைத் தொடர்ந்து கட்டிட இடிபாடிகள் தொடரும் அபாயம். புள்ளி…
Read More...

வேலை மர்ம நபர் ஒருவர் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்துரோடு ரவுண்டானாவில் இருந்த கிரானைட் கல்லாலான வேலை மர்ம நபர் ஒருவர் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் முருகனது…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்