Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஐயப்பன்… 18 ஆயிரம் நெய் தேங்காயால் அபிஷேகம் செய்யும் பக்தர்

திருவனந்தபுரம்: நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால் இறைவனுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு ஆன்லைனில் முன் பதிவு…
Read More...

காஞ்சிபுரத்தில் ஏலம் எடுக்க குவிந்த மக்கள்.. என்னா கூட்டம்….!!!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆயிரம் ரூபாய் முதல் காவல்துறையினர் ஏலம் விட்டதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலத்தில் எடுத்து சென்றனர்.காஞ்சிபுரம்…
Read More...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – 4 பேருக்கு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை அடுத்த மஞ்சள் ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…
Read More...

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு! – அமைச்சர்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுநேரத்துக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…
Read More...

ராஜேந்திர பாலாஜி.. சுற்றி வளைத்த போலீஸ்.. பரபர பின்னணி*

சென்னை: கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட…
Read More...

கணவர் டீ குடிக்க கடைக்கு சென்ற கணவர் திரும்பி வரும் முன்பு தூக்கிட்டு தற்கொலை!!!

ரேவதி 33 கணவர் :பெயர் சீனிவாசன் 43 No 134 கீழ அடையவளஞ்சான் வீதி ஸ்ரீரங்கம் திருச்சி. தொழில் பெயிண்டர் செய்துவரும் சீனிவாசன் குழந்தைகள் :ஒரு மகள் இரண்டு பையன் உள்ளனர் இவருக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது இவரது சொந்த ஊர் லால்குடி…
Read More...

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து தட்டிக் கேட்ட காளை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தப்பியோட்டம் திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஜான் என்பவருக்கு சொந்தமான நான்கு ஜல்லிக்கட்டு…
Read More...

மோடி அவர்களை வரவேற்க கருப்பு-சிவப்பு பக்கத்துலேயே தாமரையா!

தமிழ்நாட்டிற்கு அடுத்த வாரம் வர உள்ள பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பாகவும் பிரதமரின் வருகைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான்…
Read More...

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் –

சென்னை: அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் மா.சுப்ரமணியன்…
Read More...

பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென

பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம்* -: ,4, 2022,9:13 சென்னை: நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரில் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்