Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; சம்பளம் உயர்வு நிச்சயம்

புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central…
Read More...

அரசு பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

மணப்பாறை ஜன8: திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே அரசு பேருந்தில் சிக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன்(29). இவர்…
Read More...

வீடு புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீட்டில் புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் குறித்து துவரங்குறிச்சி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை அடுத்த திருச்சி…
Read More...

16 முன்னாள் டிஜிபி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய…
Read More...

மளிகை பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்!!!

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.…
Read More...

பெண் சாமியார் பவித்ராவுடன் கைதான ரூபாவதி யார்?திணறும் திண்டுக்கல்

திண்டுக்கல்: நில மோசடி புகாரில் கைதாகியுள்ள பெண் சாமியார் பவித்ரா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..! திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா... இவர் ஒரு பெண் சாமியார்.. இவர் தனக்கு காளியின்…
Read More...

பிரதமருக்காக உயிரையே தருவேன்..

நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்... பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்... ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை... அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது" என்று மத்திய அமைச்சர்களின்…
Read More...

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடியே நடந்ததில்லை! கிளம்பும் விவாதங்கள்

பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என்றால் பெரோஸ்பூர் காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய…
Read More...

அதிமுக வெளிநடப்பு… விசிக வெளியேறியது

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக கூட்டணி…
Read More...

மருத்துவமனைகள் நிரம்பி வழியும்” – எச்சரிக்கும் WHO தலைமை விஞ்ஞானி சவுமியா

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என மத்திய…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்